நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், பிப்ரவரி 28, 2019

பாதுகாப்பு பற்றி இஸ்லாம்,

 தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையம்

بسم الله الرحمن الرحيم 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை சாலை பாதுகாப்பு வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோர் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு வழிமுறைகள், எச்சரிக்கை சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் “விபத்தினால் வருவது துன்பம் பாதுகாப்பினால் வருவது இன்பம்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் மற்றும் கையேடுகளை அனைத்து பேருந்துகளிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் உலகில் சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் உலகின் பெரும் பிரச்சனையாக மாறிவிடும். புயல் பூகம்பம் சுனாமி போல உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்வதில் சாலை விபத்துக்கு ஐந்தாவது இடம். இந்தியா உலகின் அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் நாடாக இருக்கிறது. இந்தியாவில் 2007ல் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பலி. சீனாவில் 89 ஆயிரத்து 455, அமெரிக்காவில் 42 ஆயிரத்து 642. இங்கிலாந்தில் 3 298 இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 13 பேர் பலி. அதாவது 5 நிமிடத்துக்கு ஒருவர் பலியாகிகிறார்கள். சாலை விபத்துக்கள் பெரும்பாலும் மனிதனின் பொறுப்பின்மையினாலும் அஜாக்கிரதையினாலும் ஏற்படுகின்றன. சிலரது பொறுப்பின்மை அப்பாவிகளான பலரது உயிரை கொள்கின்றன. சாலை விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ள இஸ்லாம் அறிவுறுத்தியுள்ளது. சாலைகள் அடிப்படையில் அல்லாஹ்வால் அமைத்துத் தரப்பட்டவை. குறிப்பாக மலைப்பாதைகள். பாதைகளுக்கான ஆதார அடையாளங்களை அல்லாஹ் அமைத்திருக்கிறான், அதை விரிவு படுத்துவதும் பெரிது படுத்துவதும் தான் மனிதனின் பணி الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا (53طه) وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ (31الانبياء)أَيْ طُرُقًا يُسْلَك فِيهَا مِنْ بِلَاد إِلَى بِلَاد حَتَّى أَنَّهُ تَعَالَى لَيَقْطَع الْجَبَل حَتَّى يَكُون مَا بَيْنهمَا مَمَرًّا وَمَسْلَكًا (تفسير ابن كثير) போக்குவரத்துக்கான அனைத்து சவுகரியங்களையும் அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்தும் அதை வேண்டாம் என மறுத்த கூட்டம் لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ (17) وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ (18) فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنْفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ (سورة سبا19) تفسير{فَأَعْرَضُوا}عن أمره واتباع رسله بعد أن كانوا مسلمين قال السدي ووهب:بعث إلى أهل سبأ ثلاثة عشر نبيا فكذبوهم قال القشيري: وكان لهم رئيس يلقب بالحمار وكانوا في زمن الفترة بين عيسى ومحمد صلى الله عليه وسلم وقيل:كان له ولد فمات فرفع رأسه إلى السماء فبزق2 وكفر -{وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرىً ظَاهِرَةً } قال الحسن: يعني بين اليمن والشأم. والقرى التي بورك فيها: الشام والأردن1 وفلسطين. والبركة: قيل إنها كانت أربعة آلاف وسبعمائة قرية بورك فيها بالشجر والثمر والماء. فيقيلون3 في قرية ويروحون فيبيتون في قرية. وقيل: كان على كل ميل قرية بسوق، وهو سبب أمن الطريق. (تفسير القرطبي இவர்கள் வாழ்ந்த யமனில் இருந்து சிரியா செல்லும் பாதை முழுவதும் ஒவ்வொரு மைல்களுக்கும் ஒரு ஊரை அல்லாஹ் அமைத்து அச்சமற்று பயணம் செய்யும் நிலையை உருவாக்கியும் அவர்கள் அதை மறுத்து எங்களுடைய பிரயாணத்தில் ஊர்கள் தூரமாக இருக்க வேண்டும் எனக் கூறினர். وقال عبدالرحمن بن زيد: إن الآية التي كانت لأهل سبأ في مساكنهم أنهم لم يروا فيها بعوضة قط ولا ذبابا ولا برغوثا ولا قملة ولا عقربا ولا حية ولا غيرها من الهوام، وإذا جاءهم الركب في ثيابهم القمل والدواب فإذا نظروا إلى بيوتهم ماتت الدواب. وقيل: إن الآية هي الجنتان، كانت المرأة تمشي فيهما وعلى رأسها مكتل4 فيمتلئ من أنواع الفواكه من غير أن تمسها بيدها (تفسير القرطبي) புதிய புதிய வாகனங்களை நான் படைப்பேன் என்ற அல்லாஹ்வின் கூற்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதையும், அதற்குத் தகுந்தாற்போல் அதன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் காட்டுகிறது وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ (5) وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ (6) وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ (7) وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ (8النحل) நம்மால் சுமந்து செல்ல முடியாதவைகளை நீண்ட தூரம் சுமந்து செல்லும் வாகனங்களை அல்லாஹ் நமக்கு வசப்படுத்தி கொடுத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது وَجَعَلَ لَكُمْ مِنَ الْفُلْكِ وَالْأَنْعَامِ مَا تَرْكَبُونَ (12) لِتَسْتَوُوا عَلَى ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ إِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ (13) وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ (14الزخرف) அதிவேகமாக வாகனம் ஓட்டாதீர்கள். துன்யாவுடைய விஷயங்களில் நடுநிலையை இஸ்லாம் விரும்புகிறது عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ الْأَعْمَشُ وَلَا أَعْلَمُهُ إِلَّا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التُّؤَدَةُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ (ابوداود) بَاب فِي الرِّفْقِ- كِتَاب الْأَدَبِ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ5 وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ (ترمذي)بَاب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ-كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ وهذا يدلنا على أن أمور الآخرة لا بد فيها من منافسة ومسابقة ولا بد فيها من الجد والاجتهاد ولا بد فيها من اغتنام الفرص وعدم التساهل بخلاف أمور الدنيا فالإنسان يتأنى وقد يكون في التأني الخير الكثير بخلاف العجلة فإنه قد يترتب عليها شيء من الضرر فأمور الدنيا التأني. أنه خير للإنسان(شرح ابي داود) “அவசரம் என்ற மரத்தில் இருந்து கைசேதம் என்ற பழத்தைத் தான் மனிதன் பறிப்பான்” எனும் சஹாபியின் கூற்று عن سهل بن سعد قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ (ترمذي)كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ- لأن العجلة تَمْنَعُ من التثبت والنظر في العواقب وذلك من كيد الشيطان ووسوسته وقال عمرو بن العاص لا يزال المرء يجتني من ثمرة العجلة الندامة (تحفة الاحوذي) எந்த ஒரு காரியத்திலும் கடைசி நேரத்தில் தயாராகுவதை விட சற்று முன்கூட்டியே தயாராகுவதால் அவசரத்தை தவிர்க்கலாம். ஓய்வற்ற நேரம் வரும் முன்பு ஓய்வான நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِرَجُلٍ: اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ:حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ وَفَرَاغَك قَبْلَ شَغْلِكَ، وَغِنَاك قَبْلَ فَقْرِكَ ، وَشَبَابَك قَبْلَ هَرَمِكَ ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِك.(مصنف ابن ابي شيبة) مشكاة) باب تمنى الموت وذكره பல நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் அதன் அகலம் சுருங்கி அதனால் வாகன விபத்துகள் நிறைய நடைபெறுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ (بخاري) باب أَفْنِيَةِ الدُّورِ - كتاب المظالم ( وَكَفُّ الْأَذَى ): أَيْ الِامْتِنَاع عَمَّا يُؤْذِي الْمَارِّينَ மேற்காணும் நபிமொழியில் பார்வையை கட்டுப்படுத்துதல் என்பதும் மிக முக்கியமானது இன்று நடக்கும் பல விபத்துக்களுக்கும் பார்வை தவறுகளே காரணம். சேலையைப் பார்க்காதே சாலையைப் பார் என்றெல்லாம் சிலர் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்துள்ளனர் பிறருக்கு தொல்லை தரக்கூடாது என்பதில் சாலையில் மற்றவர்களுக்கு உள்ள உரிமையை பறித்தல். வாகனங்களை தாறுமாறாக இயக்குதல்,கண்ட இடங்களில் நிறுத்துதல் சேறு இறைத்தல் ஆகியவை அடங்கும்.இதனால் பலரின் முக்கிய வேலைகள் பாதிப்படையும் அடுத்தவரின் நிலத்தையோ, அல்லது அரசு நிலத்தையோ ஒரு ஜான் அபகரித்தாலும் மறுமையில் ஏழு பூமிகளை சுமக்க வைக்கப்.. عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ فِي أَرْضٍ فَدَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ لَهَا ذَلِكَ فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبْ الْأَرْضَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ (بخاري) باب مَا جَاءَ فِى سَبْعِ أَرَضِينَ- بدء الخلق عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَخَذَ مِنْ الأَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ (بخاري) باب إِثْمِ مَنْ ظَلَمَ شَيْئًا مِنَ الأَرْضِ-كتاب المظالم ومعنى التطويق أن يخسف الله به الأرض فتصير البقعة المغصوبة منها في عنقه يوم القيامة كالطوق (عمدة) عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ ، قَالَ : قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " إِنَّ أَعْظَمَ الْغُلُولِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ذِرَاعُ أَرْضٍ ، أَوْ قَالَ : شِبْرٌ ، يَسْرِقُهَا الرَّجُلُ وَالْجَارُ ، أَنْ يَكُونَ بَيْنَهُمَا الأَرْضُ ، فَيَسْرِقَها أَحَدُهُمَا صَاحِبَه ، فَيُطَوَّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ (مصنف ابن ابي شيبة) வாகனங்களின் கண்டிஷனைப் பராமரிப்பது சுன்னத். عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ6 فَأَعْطُوا الْإِبِلَ حَظَّهَا مِنْ الْأَرْضِ وَإِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ7 فَأَسْرِعُوا عَلَيْهَا السَّيْرَ وَإِذَا عَرَّسْتُمْ بِاللَّيْلِ فَاجْتَنِبُوا الطَّرِيقَ فَإِنَّهَا مَأْوَى الْهَوَامِّ8 بِاللَّيْلِ (مسلم)بَاب مُرَاعَاةِ مَصْلَحَةِ الدَّوَابِّ- كِتَاب الْإِمَارَةِ عن عَامِر الشَّعْبِيّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ وَجَدَ دَابَّةً قَدْ عَجَزَ عَنْهَا أَهْلُهَا أَنْ يَعْلِفُوهَا9 فَسَيَّبُوهَا فَأَخَذَهَا فَأَحْيَاهَا فَهِيَ لَهُ وفي رواية مَنْ تَرَكَ دَابَّةً بِمَهْلَكٍ فَأَحْيَاهَا رَجُلٌ فَهِيَ لِمَنْ أَحْيَاهَا (ابوداود) بَاب فِيمَنْ أَحْيَا حَسِيرًا- كِتَاب الْبُيُوعِ பிரயாணம் என்பது பொதுவாகவே சிரமமானது. பிரயாணம் முடிந்தவுடன் சீக்கிரமாக வீட்டுக்கு வருவது நல்லது عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّفَرُ قِطْعَةٌ مِنْ الْعَذَابِ يَمْنَعُ أَحَدَكُمْ نَوْمَهُ وَطَعَامَهُ وَشَرَابَهُ فَإِذَا قَضَى أَحَدُكُمْ نَهْمَتَهُ مِنْ وَجْهِهِ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ قَالَ نَعَمْ (مسلم) بَاب السَّفَرُ قِطْعَةٌ مِنْ الْعَذَابِ وَاسْتِحْبَابِ تَعْجِيلِ الْمُسَافِرِ إِلَى أَهْلِهِ بَعْدَ قَضَاءِ شُغْلِهِ - كِتَاب الْإِمَارَةِ வாகனம் புறப்படும்போது துஆவை நம்முடைய நாவால் ஓத வேண்டும். சிலர் வாகனத்தை இயக்கியவுடன் அதுவே ஓதும் வகையில் அமைத்து வைத்திருப்பர். அதுவெல்லாம் நாவால் ஓதுவதாக ஆகாது عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ كَبَّرَ ثَلَاثًا وَيَقُولُ { سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ }ثُمَّ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا مِنْ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الْأَرْضِ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا وَكَانَ يَقُولُ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ آيِبُونَ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ (ترمذي) كِتَاب الدَّعَوَاتِ (مسلم) بَاب مَا يَقُولُ إِذَا رَكِبَ إِلَى سَفَرِ..- كِتَاب الْحَجِّ இந்த வாகனத்தை எனக்கு கட்டுப்படுத்திக் கொடுத்தவன் தூய்மையானவன். இது எங்களால் முடியக்கூடியதாக இருக்கவில்லை. என்ற இந்த வாசகத்தால் வாகனத்தின் மீது உட்கார்ந்த பிறகு ஒரு பொறுப்புணர்வு தானாக பிறக்கு

BJP ஆட்சியில் என்ன நடந்தது

Free யா இருந்தால் -
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ...!!

  -  காந்தகார் விமான கடத்தல் - பாஜக
         ஆட்சியில் ..
  -  அக்க்ஷர்தாம் தாக்குதல் - பாஜக
      ஆட்சியில் ..
  -  ரகுநாத் கோயில் தாக்குதல் - பாஜக
      ஆட்சியில் ...
  -  கார்கில் ஆக்கிரமிப்பு - பாஜக
      ஆட்சியில் ...
  -  நாடாளுமன்ற தாக்குதல் - பாஜக
     ஆட்சியில் ...
  -  அமர்நாத் யாத்திரிகர் மீதான
      தாக்குதல் ( 2002)  - பாஜக ஆட்சியில்..
  -  கோத்ரா சம்பவங்கள் - பாஜக
      ஆட்சியில் ..
  -  பதான்கோட் விமானப்படை தளம்
      மீதான தாக்குதல் - பாஜக ஆட்சியில்..
  -  உரி தாக்குதல் - பாஜக ஆட்சியில் ..
  -  அமர்நாத் யாத்திரிகர் மீதான
      தாக்குதல் ( 2017)  - பாஜக ஆட்சியில்..
  -  புல்வாமா தாக்குதல் - பாஜக
      ஆட்சியில் ..
          ஆக, இவர்கள் ஆட்சியின் போதுதான் அதிக அளவு நடக்கிறது என்று நினைத்து நிறுத்திடாதீர் ...
      அந்தந்த கால கட்டத்தை சற்றே ஆய்ந்தால் - அது தேர்தல் நேரமாகவே இருந்திருக்கிறது என்ற உண்மையையும் அறிவீர்களா ..!!

ஞாயிறு, பிப்ரவரி 24, 2019

ஒரு ஆலிமின் மனக்கவலை

*என் மகனை ஆலிமாக்க ஆசை ஆனால்...*

சமூக மேம்ப்பாட்டிற்காகவும் மார்க்கத்திற்காகவும் இந்த நாட்டிற்காகவும் தன்னலமற்ற சேவையை வழங்கியவர்கள் உலமா பெருமக்கள் என்பது வரலாற்று உண்மை.

பெரும்பாலான உலமா பெருமக்கள் காலங்காலமாக மிகக்குறைந்த வருமானத்தில் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை..

பள்ளிவாசலில் இமாம், அரபுக்கல்லூரியில் ஆசிரியர் பணி இவ்விரண்டுமே இவர்களின் கற்றலின் மூலம்  செய்யும் முக்கியப்பணி.

இந்தப் பணிகூட நிரந்தரமானதா? என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு இமாம் எந்த நிமடம் வேண்டுமென்றாலும் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்படலாம். அவர் 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினாலும் சரிதான். எவரும் எதையும் கேட்க முடியாது. பிள்ளைகளின் படிப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து வருத்தப்பட இங்கே எவருமில்லை.

*எனவே ...*
*மார்க்க கல்வியை கற்ற ஆலிம்களின் வாழ்க்கை பல்வேறு நெருக்கடிகளுக்கும், சிரமங்களுக்கும் நிர்பந்தங்களுக்கும் உள்ளாகி இருப்பதன் விளைவாக சமுதாயத்தில் மார்க்க கல்வியைப் படிக்கும் ஆர்வம் பெரிதும் குறைந்து விட்டது. இன்று அரபி கல்லூரிகள் முதல் மக்தப் மதரஸா வரை மாணவர்களின் வருகை குறைந்து கொண்டே வருவதுடன் குழந்தைகளை ஆலிம்களாக்க சாதாரண பெற்றோர்கள் மட்டுமல்ல.. ஆலிம்களும் தன் குழந்தைகளை ஆலிமாக்க அச்சப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்..*

ஒற்றைக் கட்டில் போட்டுக்கூட தூங்க முடியாத ஒடுக்கமான அறைகளை ஒதுக்கி விட்டு தங்களின் இல்லங்களில் இரட்டை மெத்தையில் சொகுசாக துங்கும் நபர்களுக்கு அந்த நிர்வாகிகளுக்கு ஆலிம்களின் அவலநிலை புரிவதில்லை.

பல லட்சம், கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக பள்ளிவாசல்கள், மினாராக்கள்  கட்டப்படும். ஆனால் அதில் பணிபுரியும் இமாம்களுக்கு முறையான ஊதியம் வழங்க எந்த வழி வகையும் செய்யப்படுவதில்லை.

சின்ன சின்ன
விசயங்களுக்காக ஆலிம்களை அவமானப்படுத்தும் நிலை


இன்றைக்கு பெரும்பாலான பள்ளிவாசல்களில் இமாம்கள் தங்கள் உரைகளில் மார்க்கத்தை உள்ளது உள்ளபடியே சொல்ல முடிவதில்லை. எல்லா துறைகளுக்கும் மார்க்கம் வழிகாட்டுகிறது. ஆனால் எல்லாவற்றையும் சுதந்திரமாகப் பேச நிர்வாகம் அனுமதிப்பதில்லை. மீறி பேசினால் அடுத்த வினாடி அவரது வேலை காலி.

முதர்ரிஸ்களாக – இமாம்களாக, முஅல்லிம்களாக பணியாற்றும் தகுதியுடன் மட்டுமே உலமாக்களை உருவாக்கி, அல்லாஹ்விற்காக செய்யும் மார்க்க பணிகளுக்கு ஊதியம் கேட்கவோ – எதிர்பார்க்கவோ கூடாது எனப்படுவதால், நாட்டின் கடுமையான விலைவாசி உயர்வால் – குடிக்கும் தண்ணீருக்கும் சுவாசிக்கும் நல்ல காற்றுக்கும் கூட காசு கொடுக்க வேண்டிய இன்றைய காலகட்டத்தில், உலமாக்களின் ஊதிய உயர்வைப் பற்றி பேசுவதும், சிந்திப்பதும் ஒரு பாவச் செயலாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் ஆலிம்கள் தங்களின் குடும்பம் – குழந்தைகளின் கல்வி – மருத்துவம் – திருமணம் போன்ற எல்லா அடிப்படை காரியங்களுக்கும் சமுதாய மக்களிடமே தேவையாக்கப்படுவதுடன் ரமழான் கால அன்பளிப்பு – ஹதியாக்களை – நம்பி நிற்க வேண்டியுள்ளது.

*கடும் நோய்களால் அறுவை சிகிச்சைகள். திடீர் உயிரிழப்பு , மகளின் திருமணம்  போன்றவைகளால் பாதிக்கப்படும், ஆலிம்கள் குடும்பங்கள் ஜும்ஆ வசூலோடு லெட்டர் பேடுகளை கொடுத்து பரிதாபமாக விடப்படுகின்றனர். .*

இவர்களின் விஷயத்தில் சில நிர்வாகங்கள் பெருந்தன்மையாக இருப்பது ஆறுதலாகும்.

சமூகத்தின் சுக – துக்க காரியங்களுக்கு துஆ ஓத ஆலிம்களை முன்னிலைப்படுத்தும் சமுதாயத்தில் – வாழ்வாதாரா நிலையில் மிகவும் பின்தங்கியே வைக்கப்பட்டுள்ளார்கள்.

*ஆனால் வெளிப்படையாக உலமாக்களிடம் காணும் – மதிப்பு – மரியாதை – பிரபல்யம் – கசங்காத வெள்ளை உடை போன்ற மாயைகளால் உலமாக்களுடைய வாழ்வின் யதார்த்தங்களை அறிய இந்த சமுதாயம் மறந்து விட்டது .*

பேச்சாற்றல் – எழுத்தாற்றலால் பிரபலமடைந்தவர்கள், அல்லது நகரங்களின் முக்கிய புள்ளிகளில் பணிபுரியும் மிகச் சிலருக்கு அமையும் தேவைக்கேற்ற வசதி வாய்ப்புகளை போல ஒட்டுமொத்த ஆலிம்களின் நிலவரங்கள் இல்லவே இல்லை ... என்பது மறுக்க முடியாத உண்மை ..

*இறையச்சத்தை அடிப்படையாகக்கொண்ட நிர்வாகம்...*

*விருப்பு வெறுப்பின்றி மார்க்கத்தை உரக்க சொல்வதில் தடையேதும் இல்லாத நிலையில் ஆலிம்கள்...*

*எவரையும் எதிர்பார்க்காமல் தன்மானத்தோடு பணியாற்றுகின்ற தன்னிறைவு பெற்ற நிலை..*

*மேலும் அன்றைய இமாம்கள் நாட்டை ஆளும் கவர்னர்களாக ஜனாதிபதிகளாக இருந்தார்கள் ... என்கிற வரலாறு வெறும் பேச்சுக்காக மட்டுமே  இல்லாமல் சமூகம் அதை புரிந்து கொண்டு எப்போது இமாம்களை தங்களின் தலைவர்களாக பார்க்க தொடங்குகிறார்களோ அப்போதுதான் ஒவ்வொரு ஆலிமும் கூட தன் மகனை ஆலிமாக்க வேண்டும் என ஆசைப்படுவார்...

புதன், பிப்ரவரி 20, 2019

நபிமார்கள்,

Dr. ZAKIR NAIK

Dear all Muslim Brothers and Friends..
Please

Don't write GOD
Please Write always "Allah"
Because there is no description of GOD in the HOLY QURAN.

Don't say "Mosque"
Always say "Masjid"
Because Islamic Organization has found that Mosque means, Mosquitoes.

Don't write "Mecca"
write always correctly
"Makkah" Because
Mecca means House of
Wines.

Don't write "Mohd"
write always completely
"Muhammad" Because
Mohd means The dog with big mouth.

If you have package,
Please forward it to our Muslim Friends.

الرجاء ارسالها الى اصدقائك المسلمين

Muslim population

Afghanistan 100%
Albania 75%
Algeria 99%
Angola 25%
Argentina 2%
Australia 2.09%
Azerbaijan 93%
Bahrin 100%
Bangladesh 85%
Bhutan 5%
Brazil 0.6%
Burma 10%
Canada 1.48%
Cntral africn 55%
China 11%
Egypt 94%
Ethopia 65%
Fiji 11%
France 7%
Georgia 11%
Germeny 3.4%
Greece 1.5%
Guinea 95%
Guyana 15%
Hongkong 1%
India 14%
Indonesia 85%
Iran 99%
Iraq 97%
Isreal 14%
Italy 1%
Japan 1%
Jordan 95%
Kenya 30%
Kuwait 89%
Lebanon 70%
Libya 100%
Maldives 100%
Malasiya 52%
Mauritius 19.5%
Mayotte 99%
Nigeria 75%
Oman 100%
Pakistan 97%
Phillipines 14%
Qatar 100%
Romania 20%
Russia 18%
Saudi arab 100%
Singapore 17%
Somalia 100%
Sri lanka 9%
Sudan 85%
Syria 90%
Tazakistan 85%
Tanzania 65%
Thailand 14%
Tunisia 98%
Turkey 99.8%
UAE 96%
UK 2.5%
USA 3.75%
Uzbekistan 88%

Where the Prophets originated..???

Adam(AS) - Sri Lanka
Nooh(AS) - Jordan
Shoaib(AS) - Syria
Saleh(AS) - Lebanon
Ibrahim(AS) - Palestine and died in iraq
Ismail(AS) - Saudi Arabia
Yakoob(AS) - Palestine
Yahya(AS) Palestine
Zakariya (AS) Palestine
Ishaq(AS) - Palestine
Yusuf(AS) - Palestine
Looth(AS) - Iraq
Ayub(AS) - Jordan
Hood(AS) - Yamen
Nabi-Muhammad (SAW) - Saudi Arabia

Ages of Prophets

Adam(AS) - 1000 Yrs
Nooh(A S) - 950 Yrs
Shoaib(AS) - 882 Yrs
Saleh(AS) - 586 Yrs
Zakariyya(AS) - 207 Yrs
Ibrahim(AS) - 195 Yrs
Sulayman(AS) - 150 Yrs
Ismail(AS) - 137 Yrs
Yakoob(AS) - 129 Yrs
Musa(AS) - 125 Yrs
Ishaq(AS) - 120 Yrs
Haroon(AS) - 119 Yrs
Yusuf(AS) - 110 Yrs
Eesa(AS) - 40 Yrs
NABI MUHAMMAD (SAW) - 63 Yrs

Plz don't keep it in your inbox, share the knowledge.
Please read this to  the end.

You hardly have timej for Allah; but He loves you and always blesses you. He is always with you. I need you to spend 30mns of your time with him today. Don't pray, just praise Him.

Today I want this message across the world before midnight. Will you help? Please do not I cut the chain.
He always grants you all the things that you are in need of. So please drop everything and pass this on. Don't break this chain. Send this to other friends.

Why Do we feel sleepy in Prayer? But stay awake throughout a 3 hours movie.
Why are we so bored when we look at the HOLY BOOK? But find it easy to read other books.
Why is it so easy to ignore a message about Allah? Yet we forward the nasty/funny ones.
Why are Masjids getting smaller? But Bars and Night Clubs are expanding.
Why is it so easy to worship a celebrity? But very difficult to engage with Allah.

Think about it, are you going to forward this? Or are you going to ignore it because you think you will get laughed at?

Forward this to all your friends/contacts.
I know 80% of you may not forward this; so be among the 20% who might.

Remember; Allah (SWT) said: If you deny Me in front of your friends, I will deny you on the day of judgment:

வெள்ளி, பிப்ரவரி 15, 2019

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?*
*அவர்கள் யார்?*
*அவர்களின் பணி என்ன?*
*RSS-க்கும், BJP -க்கும் என்ன தொடர்பு?*

*முழவதும் படிக்கவும், பின்னர் Share செய்யவும்*

1.ஆர் எஸ் எஸ் என்பது –
*ராஸ்டிரிய சேவை சங்கம்* –
இது ஆரிய, பார்ப்பன இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட, பார்ப்பனர்களால் *கோல்வால்க்கரால் 1912 ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்*,

2.இது உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி வரும் *ஒரு பயங்கரவாத அமைப்பு.*

3,இதுதான் 
*கோட்சே மூலம் காந்தியை சுட்டுக்கொன்றது*  
இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம் ..

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணமும் இந்த அமைப்புதான் ..

5. இதன் நோக்கம் தொடர்ந்து *பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருப்பதும்* மற்றவர்கள்
அடிமையாக , 
*தீண்டத் தகாதவர்களாக இருக்கவேண்டும்*இதுவே இந்த அமைப்பின் குறிக்கோள் .

6. இது உலகின் மிகப் பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.

7.இந்த அமைப்பில் ராணுவத் தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினர்கள் இருப்பார்கள்.
பெரும்பாலும் “பார்ப்பனர்கள் பல
அதிகாரத்தில் இருப்பார்கள்.

8.இந்த அமைப்பில் அடியாளாக “ஆதிக்க சாதி
இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட –
தலித் மக்களுக்கு எதிராகவும் ,
சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் ,
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்.

9.இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கைக் கருத்துக்களை பரப்புவர் .
புராணத்தில் சொல்லப்பட்ட “கதாபாத்திரங்களை , உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்
செய்து , மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள் ,-

*ராமன் என்பவன் ஒரு*
*கதையின் கதாபாத்திரம்* -அதை
உண்மைக் கடவுள் என்று மக்களிடம் பரப்பி அந்த கடவுளின் கோவில் , *பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய்ச்சொல்லி* , முட்டாள் இந்துக்களை ,
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக திருப்பி ,
*பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து* , இந்த நாட்டில் “பயங்கரவாதத்தை
‘விதைத்தனர்.

11. விநாயகர் ஊர்வலம் என்று , முன்பு
வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை ,
*இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு*
*வந்து விநாயகர் சிலைவைத்து மத நல்லிணக்கத்தைச் சிதைத்தனர்* –
அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு
அழிக்கப்படுகிறது ..

12, இவர்கள் அரை டவுசர் போட்டு, கையில் தடியுடன், பொது
சாலையில் *இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்.*
இவர்களுக்கு , முழு டவுசர் போட்ட
“காவல் துறை ” முழு பாதுகாப்பு
கொடுக்கும்.

13. இவர்களது அமைப்புக்கு , ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள் ,
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ,
ஆயுதப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் ,
குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளைக்
கொடுப்பார்கள்.

14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள்
கிடைக்கும்.

15. பெரும்பாலான அரசுகள் ( மத்திய –
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது “பெரிய குற்றவியல் அல்லது
நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது
என்பது யதார்த்தமான உண்மை.

16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் அரசு இதைக் கண்டு கொள்ளாது .

17. சமஸ்கிருதம் -இந்தி இவை
இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்.
பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
“மாட்டு கறி உண்பதை தடை
செய்வார்கள்.

18. அதிகமான “அம்மண-சாமியார்கள் –
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்
திரிவார்கள் .. அவர்களை இவர்கள் “
ரிஷிகள் அமைப்பு என ” ரவுடிகளாக
பயன்படுத்திக் கொள்வார்கள்.

19. இவர்களின் *மூடநம்பிக்கை கருத்துக்களை எதிர்க்கும்*-
*அறிவுஜீவிகள் ,* *எழுத்தாளர்கள் ,*
*கம்யூனிஸ்ட்கள் ,* *பகுத்தறிவாளர்கள் ,*
*பெரியாரிஸ்ட்கள்,*
*அம்பேத்கரிஸ்ட்கள்* *ஆகியோர்களைத் தாக்கி கலவரம் செய்வார்கள்*
பல நேரங்களில்
கொலையும் செய்வார்கள்
இப்படி பல
அறிஞர்களைக் கொலை செய்திருக்கின்றனர்.

20. இவர்கள் பல துணை அமைப்புகளை வைத்துள்ளனர் –அவை
*”விஷ்வ ஹிந்து பரிசத்,*
*பஜ்ரங் தல் ,*
*ஹிந்து முன்னணி,*
*ஹிந்துஸ்தான் விராத் ,*
*நிர்மான் சபா ,*
*ஹிந்து சபா ,*
*அகில பாரத்*
*வித்யார்த்தி*
*பவன் என்ற மாணவர் அமைப்பு,*
*சேவாதல் மாநில சுயாட்சிகொண்ட* *“சிவா சேனா,*
*ரன்பீர் சேனா* *(பிகாரில் நிலபிரபுக்கள் படை)*

தமிழகத்தில் அரசியல் கட்சியாக *இந்து மகா சபை, *இந்து மக்கள் கட்சி.*

-மத்தியில் அரசியல் கட்சியாக - *BJP*
*பாரதிய ஜனதா பார்ட்டி.*

21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் – இந்திய தேசிய
மூவண்ணக் கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்றுக்
கொள்ளாது, மரியாதையையும் செய்யாது.

22. இவர்களின் தலைமை பீடம் “(RSS )
நாக்பூரில் உள்ளது.
சென்ற ஆண்டுவரை
தேசியக் கொடி ஏற்றப் படவே இல்லை.

23. இவர்களின் அமைப்பு ” சமூக நீதிக்கு
- இடஒதுகீட்டுக்கு எதிரானது .

24. இவர்களது அமைப்பு ” சமத்துவத்தை
“எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு

25- உரிமை — ஜனநாயகம் அதற்கான
போராட்டம் -இவற்றை அடிப்படையிலே மறுக்கும் கொள்கை கொண்டது –
அந்த தருணத்தில் -ரத்தகளரி கொண்டு
போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது -ஆங்காங்கே
உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை
செய்து கொண்டிருக்கிறது .

26. இந்தியாவில் இதுவரை 10,000 -க்கும்
மேற்பட்ட கலவரங்களைத் தூண்டி,
லட்சக்கனக்கான மக்களைக் காவு வாங்கி உள்ளது.

26. உயர் சாதி – கீழ் சாதி – தீண்டாமை
என்பவை – மனுதர்ம -வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாகக்
கொண்டவை.

27. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில்
எல்லா சாதி அமைப்புகளிலும் “
இவர்கள்தான் “தலைமை பொறுப்பை
கைப்பற்றி கொண்டுள்ளனர் ( கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
*“யுவராஜ் கூட* *RSS* *அமைப்பின் முக்கிய பிரமுகர்* என்பது
குறிபிடத்தக்கது).

28. இந்தியாவில் உள்ள *அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள்,*
*RSS*
*ஆதரவாளர்கலால்தான் நடத்தப்படுகிறது.*
காரணம் அனைத்து துறைகளிலும் இவர்கள் ஊடுருவி விட்டனர்.

எகா:- *தந்தி டிவி செய்தியாளர் ரங்கராஜ்பாண்டே*

29. இவர்களின் அமைப்பு , இந்திய அரசின்
முக்கிய முடிவுகளை
தீர்மானிக்கிறது . *பாஜக கட்சியின் தற்போது நரேந்திர மோடி,* *அமீத்ஷா ,* *ராஜ்நாத் சிங், 1947* *ஆண்டிற்கு முன்பின் சர்தார் வல்லபாய் படேல்,* *சர்வர்க்கார்,* *வாஜ்பாய், எல்.கே.அத்வானி,* *சுப்பிரமணியசாமி போன்ற எல்லோரும்*
*RSS அடிப்படை கோர் உறுப்பினர்கள்.*

தமிழகத்தில் *நிர்மலா சீத்தாராமன்,* *வானதி சீனிவாசன்,* *எச்.ராஜா,* *இல.கணேசன்,* *பொன்.ராதாகிருஷ்ணன்,* *தமிழிசை போன்றோர்கள் RSS -ல் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் தான்.*

30 .இவர்களின் ஆலோசனையின்படியே
“இந்திய உளவுத்துறைகளான ” ரா “
மற்றும் ஐபி செயல்படுகின்றன ..
ஈழப்பிரச்சனையில் , ரா வின்
ஆலோசனையில்தான் இந்தியாவும் .
இந்திய வெளியுறவுத்துறையும்
செயல்பட்டன -அந்த ராவை இயக்குவது
ஆர் எஸ் எஸ் அமைப்பு தான்……….>

31.பெண்களுக்கு எந்த உரிமையும்
கிடையாது -பெண்கள் படிக்கக்கூடாது - வேலைக்கு போகக்கூடாது –
பெண்ணின் வேலை -பிள்ளை பெற்று
வீட்டில் இருந்து பரமரிக்கவேண்டியதுதான் என்பது ஆர் எஸ் எஸ் தர்மம் –

32.வெள்ளையர்களுக்கு எதிராக போராட திராணி இல்லாமல்,
*இந்த தேசத்தின் சுதந்திர தியாகிகளை காட்டிக்கொடுத்தவர்கள் இந்த RSS.*

*இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் யாரும் பங்கேற்கவில்லை*

33.கோவில்களில் “பார்ப்பனர்கள் மட்டுமே
பூஜை செய்ய வேண்டும் பார்ப்பனர்
அல்லாதோர் கருவறைக்கு சென்றால் தீட்டு என்ற கொள்கையை  அமல்
படுத்தியதும் இந்தஆர் எஸ் எஸ். தான்.

34.இந்தியாவில் இது போன்ற எந்த அமைப்பையும் மத்திய அரசு தடைசெய்தது இல்லை, ஆனால் *RSSயை மூன்றுமுறை தடைசெய்தார்கள் 
*1) காந்தியார் கொலை,* 
*2) பாபர் மசூதியை இடித்த போதும் தடைவிதித்தனர்.*

*இந்த தேசத்துரோகிகள் RSS & BJP பற்றி இன்னும் நிறைய இருக்கிறது..*

*உலகத் தமிழர்களே எச்சரிக்கை!*
*இந்திய தேசியவாதிகளே எச்சரிக்கை!!*

*மண்ணின் மைந்தர்களே நாம் அனைவரும் "தமிழர்கள்"* என்னும் ஒருமைப்பாட்டிற்குள் நின்று
*இவர்களைக் கட்டாயம் விரட்டியடிக்க வேண்டும்.

#GoBackModi

செவ்வாய், பிப்ரவரி 12, 2019

பாரத பிரதமர்,Go Back Modi,

திருப்பூர் வரும் பாரத பிரதமர் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

குஜராத் குருதியில் வளர்ந்து
ரபேல் திருடனாய் உயர்ந்தவரே

தைவான் காளான்,
பத்துலட்ச ரூபாய் கோட்
என வலம்வரும்
ஏழைத்தாயின் மகனே

மினிமம் பேலன்ஸ் என பாமரர்களிடம் திருடி மெயின் பேலன்சு எங்கே?

பணமுதலைகளை வெளிநாடுகளுக்கு வழியனுப்பி வைத்தவனே

வர்தா,ஓகி,கஜா என கதறியபோது கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு
ஒட்டு பிச்சைக்காக வணக்கம் சொல்ல வந்தவனே

அப்பல்லோ கதாநாயகனே

கொடநாட்டுகுணக்கொழுந்தே

கோமியத்தின் புதல்வனே

தேசத்தை குட்டிச்சுவராக்க வந்தவனே

இரண்டு ஈன பன்றிகளை தத்தெடுத்து

தமிழகத்தை சாக்கடையாக்கியவனே

அனிதாவை கொன்றவனே

அரசியல் தரகரே

ஆளுநரை வைத்து முதலமைச்சரை ஆளும் சர்வாதிகாரியே

உச்சநீதிமன்றத்தை முடமாக்கியவரே

நீதிபதியை பிணமாக்கியவரே

ரிசர்வ் வங்கி யை  சீரழித்தவரே

சிபிஐ ஐ சின்னாபின்னமாக்கியவரே

விவசாயிகளை அம்மணமாக ஓடவிட்டு
நடிகைகளுடன் டேட்டிங் போனவரே

ஐந்தாண்டுகள் ஊர் சுற்றி விட்டு கடைசி காலத்தில் முதலைகண்ணீர் வடிப்பவரே

அவதூறுகளின் மனித வடிவமே

அண்ட புளுகின் நாயகனே

போலி பட்டதாரியே

பொய்யான பிரம்மச்சாரியே

வருக..வருக..

கருப்புக்கொடி ஏந்தி வரவேற்கிறோம்.

GoBackModi

யார் இவன்?

இதைத்தான்
சாப்பிட வேண்டும் என்றான்

இதைத்தான்
வணங்க வேண்டும் என்றான்.

திடீரென
ரூபாய்கள் செல்லாது என்றான்

எல்லாத்தையும்
பேங்குல போடு என்றான்

இதற்கு மேல்
போடவே கூடாது என்றான்

இவ்வளவு தான்
எடுக்க வேண்டும் என்றான்

அடுத்த மாதம் வரை
செல்லுபடியாகும் என்றான்

அடுத்த வாரமே
அந்த மாதம்  இதுதான்  என்றான்

பணமில்லா
பரிவர்த்தனை மட்டுமே என்றான்

வாணவில் கலரில்
நோட்டுகள் அடித்தான்

மாட்டை
கோமாதா என்றான்

மாட்டிறைச்சியை
பின் வாசலில்  விற்றான்

பசு மாட்டை  மட்டும்
சாமி என்றான்

காளை மாட்டை
இறக்குமதி செய்தான்

நான் கல்யாணம் ஆகாத
பிரமச்சாரி என்றான்

பிரமாணபத்திரத்தில்
மனைவி யசோதா என்றான்

வீட்டை விட்டு போனது
நாட்டுக்காக என்றான்

பிற நாட்டுக்கு  போவதும்
நாட்டுக்காக  என்றான்

முஸ்லிம் பெண்கள்
பாவம் என்றான்

முஸ்லிம் பெண்களைக்கொன்று
சிசுவையும் எரித்தான்

கூட்டுப் பாலியல்
வன்முறை செய்துவிட்டு

முத்தலாக் சட்டம்
கூடவே கூடாது என்றான்

காங்கிரஸ் ஒழிப்பே
ஊழல் ஒழிப்பென்றான்

வியாபம் நடத்தி
ஊழலிலே ஏப்பம் விட்டான்

நாட்டுக்காக
தியாகம் என்றான்

வியாபம் பற்றி
கேட்டவனை எல்லாம்
பரலோகம் அனுப்பினான்.

இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்துவேன் என்றவன் உலகில் வளரும் நாடு பட்டியலில் இந்தியாவை தூக்க செய்தான் .

பல்லாயிரம் கோடி ரபேல் ஊழல் செய்தான், ஆனால் பொய் தகவல் தந்து உச்சநீதிமன்றத்தினை ஏமாற்றினான்..

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தினான்.

ஜல்லிக்கட்டு கூடாது என்றான்

மக்கள் மல்லுக்கு வரவும்
வாடி வாசல் திறக்கும் என்றான்

தற்காலிக விலக்கு
நீட்டுக்கு என்றான்

அறிவுப் பெட்டகம்
அனிதாவை கொன்றான்

சீர்திருத்தமே
ஜிஎஸ்டி என்றான்

ஐம்பது லட்சம் பேரை
வீட்டுக்கு அனுப்பினான்

நாடெங்கும்
ரெய்டை ஏவினான்

தனக்கு பிடிக்காதவனை மட்டும்திருடன் என  கவ்வி பிடித்தான்...

ஓவ்வொருவருக்கும் 15 லட்சம் தருவேன் என ஏமாற்றியவன்.

மக்கள் ரத்தத்தை ஒவ்வொரு நாளும் உறிஞ்சுபவன்.

மீண்டும் பொய்யை சுமந்து வருகிறான்...
ஏழைத்தாயின் மகன் என்று வேசம் போட்டு வருவான்.
🔥🔥
2019 யிலும் இவன் வந்தால் 2022 ல்
இந்தியா சோமாலியா வாக ஆகிவிடும்...

படித்ததில் பிடித்தது...

பிரபல்யமான பதிவுகள்