முஸ்லிம் பெண்களின் கவனத்திற்கு -
புர்கா வை கலட்டி வைத்து விட்டு வந்தால் தான் தேர்வு எழுத முடிவும் என்று கூறினார்கள் என்றால்
அந்த அரசு வேலை எங்கள் மயிருக்கு சமம் என கூறிவிட்டு வந்து விடுங்கள்
மானம் இழந்து அப்படி நம் கால் செருப்பிற்கு சமமான அந்த அரசு வேலை நம் முஸ்லிம் பெண்களுக்கு தேவை இல்லை
மானம் இழந்து இம் மண்ணில் வாழ்வதை விட மரணமே மேல் என்று வாழ கூடியவர்கள் இஸ்லாமியர்கள்
பூனையாக கோளையாக பல வருடம் இம்மண்ணில் வாழ்வதை விட புலியாய் ஒரு நாள் வாழ்ந்தால் போதும் என மானத்திற்கு வாழ்பவர்கள் நம் இஸ்லாமிய பெரு மக்கள்
நீ புர்காவை கலட்டி வா என்றால் நீங்கள் உங்கள் செருப்பை கலட்டி கையில் கொடுத்து விட்டு வாருங்கள் தோழிகளே
பெண்ணை வேளைக்கு அனுப்பி விட்டு வீட்டில் உட்காந்து உன்ன முஸ்லிம் ஆண்கள் ஒன்றும் கையாலாகதவர்கள் அல்ல
திருமணம் செய்து கொண்ட பின்னர் உங்கள் கணவர் உங்களை வீட்டில் உட்கார வைத்து ராணி போல் பார்த்து கொள்வார்
மனைவியை பார்த்து கொள்ள வேண்டிய முழு பொறுப்பும் கணவனையே சாரும் இதுதான் இஸ்லாமிய சட்டம்
வேலைக்கு செல்கிறேன் என்ற பெயரில் கண்ட நாய்களிடம் சென்று கை கட்டி நிற்க வேண்டாம்
முஸ்லிம்கள் என்றறைக்கும் தன் மானத்தை இழக்கமாட்டார்கள் அது பதவியாகட்டும் பணமாகட்டும் அரசு வேலையாகட்டும் உயர்ந்த பதவியாகட்டும் முஸ்லிம்களுக்கு மானம் தான் பெரிது அதற்க்கு பிறகு தான் மற்றவைகள் எல்லாம் ...
பெரும்பாலான முஸ்லிம் ஆண்கள் வெளிநாட்டில் வந்து கஷ்ட படுவதே தன் மனைவி பிள்ளைகளை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவே
எந்த ஒரு சூழ்நிலையிலும் எனக்கு கஷ்டமாக உள்ளது நீயும் வேலைக்கு செல் என்று எந்த ஒரு முஸ்லிம் கணவனும் தன் மனைவியை வேளைக்கு வற்புறுத்தி அனுப்புவது இல்லை
தான் கஷ்ட பட்டாலும் தன் மனைவியை கஷ்ட படுத்த மாட்டான் பாலைவன மணலில் அவன் இங்கு சுடு பட்டாலும் சரி தன் வீட்டில் தன் மனைவியை ஏ சியில் தூங்க வைத்து அழகு பார்பவனே இஸ்லாமிய கணவன்
மனைவியை பார்த்து கொள்ள வேண்டிய பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பும் கணவனையே சாரும் குடும்ப பொறுப்பும் கணவனையே சாரும் இதுதான் இஸ்லாமிய சட்டம்
புர்கா வை கலட்டி வைத்து விட்டு வந்தால் தான் தேர்வு எழுத முடிவும் என்று கூறினார்கள் என்றால்
அந்த அரசு வேலை எங்கள் மயிருக்கு சமம் என கூறிவிட்டு வந்து விடுங்கள்
மானம் இழந்து அப்படி நம் கால் செருப்பிற்கு சமமான அந்த அரசு வேலை நம் முஸ்லிம் பெண்களுக்கு தேவை இல்லை
மானம் இழந்து இம் மண்ணில் வாழ்வதை விட மரணமே மேல் என்று வாழ கூடியவர்கள் இஸ்லாமியர்கள்
பூனையாக கோளையாக பல வருடம் இம்மண்ணில் வாழ்வதை விட புலியாய் ஒரு நாள் வாழ்ந்தால் போதும் என மானத்திற்கு வாழ்பவர்கள் நம் இஸ்லாமிய பெரு மக்கள்
நீ புர்காவை கலட்டி வா என்றால் நீங்கள் உங்கள் செருப்பை கலட்டி கையில் கொடுத்து விட்டு வாருங்கள் தோழிகளே
பெண்ணை வேளைக்கு அனுப்பி விட்டு வீட்டில் உட்காந்து உன்ன முஸ்லிம் ஆண்கள் ஒன்றும் கையாலாகதவர்கள் அல்ல
திருமணம் செய்து கொண்ட பின்னர் உங்கள் கணவர் உங்களை வீட்டில் உட்கார வைத்து ராணி போல் பார்த்து கொள்வார்
மனைவியை பார்த்து கொள்ள வேண்டிய முழு பொறுப்பும் கணவனையே சாரும் இதுதான் இஸ்லாமிய சட்டம்
வேலைக்கு செல்கிறேன் என்ற பெயரில் கண்ட நாய்களிடம் சென்று கை கட்டி நிற்க வேண்டாம்
முஸ்லிம்கள் என்றறைக்கும் தன் மானத்தை இழக்கமாட்டார்கள் அது பதவியாகட்டும் பணமாகட்டும் அரசு வேலையாகட்டும் உயர்ந்த பதவியாகட்டும் முஸ்லிம்களுக்கு மானம் தான் பெரிது அதற்க்கு பிறகு தான் மற்றவைகள் எல்லாம் ...
பெரும்பாலான முஸ்லிம் ஆண்கள் வெளிநாட்டில் வந்து கஷ்ட படுவதே தன் மனைவி பிள்ளைகளை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவே
எந்த ஒரு சூழ்நிலையிலும் எனக்கு கஷ்டமாக உள்ளது நீயும் வேலைக்கு செல் என்று எந்த ஒரு முஸ்லிம் கணவனும் தன் மனைவியை வேளைக்கு வற்புறுத்தி அனுப்புவது இல்லை
தான் கஷ்ட பட்டாலும் தன் மனைவியை கஷ்ட படுத்த மாட்டான் பாலைவன மணலில் அவன் இங்கு சுடு பட்டாலும் சரி தன் வீட்டில் தன் மனைவியை ஏ சியில் தூங்க வைத்து அழகு பார்பவனே இஸ்லாமிய கணவன்
மனைவியை பார்த்து கொள்ள வேண்டிய பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பும் கணவனையே சாரும் குடும்ப பொறுப்பும் கணவனையே சாரும் இதுதான் இஸ்லாமிய சட்டம்