நிய்யத்
(صحيح البخاري (6/1
عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் எண்ணியதுண்டு. ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் இருந்தால், அது அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவுமே இருக்கும். அவனது ஹிஜ்ரத் உலகத்தை அடைவதற்காக அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக என்றிருந்தால் அவரது ஹிஜ்ரத் அதற்காகவே அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உமர் (ரழி) | நூல்: புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸின் வழிகாட்டல்கள்:
1.நிய்யத்து என்பது ஒரு விடயத்தை நாடுவதும், அதனைச் செய்வதும் என்று உறுதிக் கொள்வதுமாகும். இவை உள்ளங்களின் செயற்பாடுகளுடன் தொடர்பானவையாகும். ஒரு மனிதன் ஒருவிடயத்தை செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் அந்த விடயத்தில் நிய்யத் வைத்துவிட்டார் என்பதே மார்க்க ரீதியான விளக்கமாகும்.
“வுழூ செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் வுழூவுக்கான நிய்யத்தை வைத்தவராவார். குறித்த தொழுகையை நிறைவேற்றப் போவதாக உறுதிக் கொண்டால், அவர் அத்தொழுகைக்காக நிய்யத்தை வைத்தவராவார். இவ்வாறே ஒவ்வொரு விடயத்திலும் நிய்யத் கணிக்கப்படுகிறது.
2.”ஒரு முஸ்லிம் தனது ஏதேனும் ஒரு காரியத்தை நிறைவேற்றும்போது அது குறித்து நீய்யத்தை வாயால் மொழிவது என்பது மார்க்கமாக்கப்படவில்லை. இது அல்லாஹ்வுடைய தூதரிடமிருந்தோ ஸஹாபாக்களிடமிருந்தோ தாபியீன்களிடமிருந் தோ வந்ததாக அறியப்படவுமில்லை. எனவே, எவர் சப்தமிட்டு நிய்யத்தை மொழி கிறாரோ அவர் அல்லாஹ்வுடைய தூதரும் ஸஹாபாக்களும் செய்யாத ஒரு காரி யத்தை செய்தவராவார். இதனை பித்அத் என்று கூறப்படும்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும்போது: “நான் லுஹர் தொழுகையை தொழுவதற்கு நிய்யத்து வைக்கிறேன்” என்று எவர் சப்தமிட்டு கூறுகிறாரோ அவர், நூஹ் (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுட்காலத்தின் அளவு உட்கார்ந்து ‘அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களோ அவர்களது நபித்தோழர்களில் ஒருவரோ இவ்வாறு செய்திருப்பார்களா என்று ஆய்வு செய்து பார்த்தாலும் (அதற்கான ஆதாரத்தை) கண்டு கொள்ள மாட்டார். (எனவே இது) தெளிவான பொய்யைத் தவிர வேறில்லை.
நிய்யத்தை வாயால் மொழிவதில் நன்மை இருக்குமானால் எங்களை விட ஸஹாபாக்கள் அதில் முந்தியிருப்பார்கள். அவ்வழியையும் எங்களுக்குக் காட்டியிருப்பார்கள்.
நிய்யத்தை வாயால் மொழிவது தான் சரி என்று இருக்குமானால், ஸஹாபாக்கள் அவ்வழியை பின்பற்றுவதில் வழிதவறி விட்டார்கள் என்பதாகிவிடும். ஸஹாபாக்கள் நேர்வழியிலும் சத்தியத்திலும் தான் இருந்திருந்தார்கள் (நிய்யத்தை வாயால் மொழியவில்லை) என்றால் ‘நேர்வழிக்குப்பின் வழிகேட்டைத் தவிர் வேறு என்ன இருக்கிறது.’ (அல்குர்ஆன் 11:32) (நூல்: இகாஸதுல் லுஹ்பான் 1ஷ138, 139)
3.நிய்யத்தின் அடிப்படையான பயன்கள் ஆறு வகைப்படும்
பயன் ஒன்று: செய்கின்ற செயலின் நோக்கத்தை பிரித்துக் காட்டுவது
அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.
அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
நேரியவழி நின்று கலப்படமற்றவர்களாக அல்லாஹ்வுக்காகக் கட்டுப்பட்டு அவனை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும். (98:5)
அல்லாஹ்வுக்காக என்ற நோக்கம் இல்லாவிட்டால் அது முகஸ்துதி (‘ரியா’) எனும் சிறிய இணைவைப்பைச் சார்ந்ததாகிவிடும். இபாதத்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக இருக்குமானால் அது பெரிய இணைவைப்பாக ஆகிவிடும்.
உதாரணமாக:
எவர் தனது தொழுகையை நபிகளாரின் ஸுன்னாவை பின்பற்றி சிறப்பாக நிறைவேற்றுகிறார்ரோ எவர் அல்லாஹ்வின் திருப்திக்காக தர்மம் செய்கிறாரோ அவர் கூலி கொடுக்கப்படக் கூடிய இஹ்லாஸ் உடையவராவார்.
மக்களுக்கு காண்பிப்பதற்காக தொழுகிறவரும், மக்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்கின்றவரும் முகஸ்துதிக்குரியவராகவும் பாவம் புரிகின்றவருமாவார்.
அல்லாஹ் அல்லாதவவைகளுக்காக ஸஜ்தா செய்கின்றவரும், அறுத்துப் பலியிடுபகின்றரும், நேர்ச்சை செய்கின்றவரும் பெரிய இணைவைப்பை செய்தவராவார்.
பயன் இரண்டு: அமலை சரியாகச் செய்தல்
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப் படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப் படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.
வுழூவின் காரியங்களை செய்யக் கூடியவர் வுழுவுக்குரிய (சுத்தத்திற்குரிய) நிய்யத்தை மனதில் ஏற்படுத்தவில்லையானால் அவரது வுழூ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
லுஹர் தொழுகின்றவர் அத்தொழுகையை அஸர் தொழுகை என எண்ணுவாராயின் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மஃரிப் தொழுகின்றவருக்கு தான் அஸர் தொழவில்லை என்று நினைவுக்கு வந்து மஃரிப் தொழுகையின் நிய்யத்தை விட்டு விட்டால் அவரது மஃரிப் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அஸர் தொழுகையை மனதில் வைத்துக் கொண்டு மஃரிப் தொழுதால் அஸர் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நிய்யத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் மஃரிப் தொழுகையையும் அவர் பூரணப்படுத்த முடியாது.
தர்மம் செய்வது என்ற நிய்யத்துடன் பணத்தை கொடுக்கின்றவர் (அதன் மூலம்) கடமையாக்கப்பட்ட ஸகாத் கொடுத்த நன்மையை பெறமாட்டார்.
ஒருவர் ஒரு மனிதனுக்கு பணத்தை நன்கொடையாகக் கொடுக்கிறார். அவர் நன்கொடை கேட்கவில்லை. கடனாகக் கேட்டிருக்கிறார் என்று பிறகுதான் அவருக்குத் தெரியவருகிறது. எனவே தான் கொடுத்த நன்கொடையை கடனில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் அது கடனில் சேரமாட்டாது.
பயன் மூன்று: நற்கூலி பெறுதல்
பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.
பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.
உதாரணமாக:
இஃதிகாபுடைய நிய்யத்துடன் பள்ளியில் தங்கிடும் போது அல்லது கடமையாக்கப்பட்ட தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருந்திடும் போது அதற்கான கூலி வழங்கப்படும். எவ்வித நிய்யத்தும் இல்லாமல் பள்ளியில் தங்கியிருப்பதற்காக எந்த நன்மையும் கிடைக்கப் பெறமாட்டாது
நிய்யத்தின் ஒழுங்கு
(صحيح البخاري (6/1
عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் எண்ணியதுண்டு. ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் இருந்தால், அது அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவுமே இருக்கும். அவனது ஹிஜ்ரத் உலகத்தை அடைவதற்காக அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக என்றிருந்தால் அவரது ஹிஜ்ரத் அதற்காகவே அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உமர் (ரழி) | நூல்: புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸின் வழிகாட்டல்கள்:
1.நிய்யத்து என்பது ஒரு விடயத்தை நாடுவதும், அதனைச் செய்வதும் என்று உறுதிக் கொள்வதுமாகும். இவை உள்ளங்களின் செயற்பாடுகளுடன் தொடர்பானவையாகும். ஒரு மனிதன் ஒருவிடயத்தை செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் அந்த விடயத்தில் நிய்யத் வைத்துவிட்டார் என்பதே மார்க்க ரீதியான விளக்கமாகும்.
“வுழூ செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் வுழூவுக்கான நிய்யத்தை வைத்தவராவார். குறித்த தொழுகையை நிறைவேற்றப் போவதாக உறுதிக் கொண்டால், அவர் அத்தொழுகைக்காக நிய்யத்தை வைத்தவராவார். இவ்வாறே ஒவ்வொரு விடயத்திலும் நிய்யத் கணிக்கப்படுகிறது.
2.”ஒரு முஸ்லிம் தனது ஏதேனும் ஒரு காரியத்தை நிறைவேற்றும்போது அது குறித்து நீய்யத்தை வாயால் மொழிவது என்பது மார்க்கமாக்கப்படவில்லை. இது அல்லாஹ்வுடைய தூதரிடமிருந்தோ ஸஹாபாக்களிடமிருந்தோ தாபியீன்களிடமிருந் தோ வந்ததாக அறியப்படவுமில்லை. எனவே, எவர் சப்தமிட்டு நிய்யத்தை மொழி கிறாரோ அவர் அல்லாஹ்வுடைய தூதரும் ஸஹாபாக்களும் செய்யாத ஒரு காரி யத்தை செய்தவராவார். இதனை பித்அத் என்று கூறப்படும்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும்போது: “நான் லுஹர் தொழுகையை தொழுவதற்கு நிய்யத்து வைக்கிறேன்” என்று எவர் சப்தமிட்டு கூறுகிறாரோ அவர், நூஹ் (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுட்காலத்தின் அளவு உட்கார்ந்து ‘அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களோ அவர்களது நபித்தோழர்களில் ஒருவரோ இவ்வாறு செய்திருப்பார்களா என்று ஆய்வு செய்து பார்த்தாலும் (அதற்கான ஆதாரத்தை) கண்டு கொள்ள மாட்டார். (எனவே இது) தெளிவான பொய்யைத் தவிர வேறில்லை.
நிய்யத்தை வாயால் மொழிவதில் நன்மை இருக்குமானால் எங்களை விட ஸஹாபாக்கள் அதில் முந்தியிருப்பார்கள். அவ்வழியையும் எங்களுக்குக் காட்டியிருப்பார்கள்.
நிய்யத்தை வாயால் மொழிவது தான் சரி என்று இருக்குமானால், ஸஹாபாக்கள் அவ்வழியை பின்பற்றுவதில் வழிதவறி விட்டார்கள் என்பதாகிவிடும். ஸஹாபாக்கள் நேர்வழியிலும் சத்தியத்திலும் தான் இருந்திருந்தார்கள் (நிய்யத்தை வாயால் மொழியவில்லை) என்றால் ‘நேர்வழிக்குப்பின் வழிகேட்டைத் தவிர் வேறு என்ன இருக்கிறது.’ (அல்குர்ஆன் 11:32) (நூல்: இகாஸதுல் லுஹ்பான் 1ஷ138, 139)
3.நிய்யத்தின் அடிப்படையான பயன்கள் ஆறு வகைப்படும்
பயன் ஒன்று: செய்கின்ற செயலின் நோக்கத்தை பிரித்துக் காட்டுவது
அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.
அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
நேரியவழி நின்று கலப்படமற்றவர்களாக அல்லாஹ்வுக்காகக் கட்டுப்பட்டு அவனை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும். (98:5)
அல்லாஹ்வுக்காக என்ற நோக்கம் இல்லாவிட்டால் அது முகஸ்துதி (‘ரியா’) எனும் சிறிய இணைவைப்பைச் சார்ந்ததாகிவிடும். இபாதத்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக இருக்குமானால் அது பெரிய இணைவைப்பாக ஆகிவிடும்.
உதாரணமாக:
எவர் தனது தொழுகையை நபிகளாரின் ஸுன்னாவை பின்பற்றி சிறப்பாக நிறைவேற்றுகிறார்ரோ எவர் அல்லாஹ்வின் திருப்திக்காக தர்மம் செய்கிறாரோ அவர் கூலி கொடுக்கப்படக் கூடிய இஹ்லாஸ் உடையவராவார்.
மக்களுக்கு காண்பிப்பதற்காக தொழுகிறவரும், மக்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்கின்றவரும் முகஸ்துதிக்குரியவராகவும் பாவம் புரிகின்றவருமாவார்.
அல்லாஹ் அல்லாதவவைகளுக்காக ஸஜ்தா செய்கின்றவரும், அறுத்துப் பலியிடுபகின்றரும், நேர்ச்சை செய்கின்றவரும் பெரிய இணைவைப்பை செய்தவராவார்.
பயன் இரண்டு: அமலை சரியாகச் செய்தல்
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப் படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப் படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.
வுழூவின் காரியங்களை செய்யக் கூடியவர் வுழுவுக்குரிய (சுத்தத்திற்குரிய) நிய்யத்தை மனதில் ஏற்படுத்தவில்லையானால் அவரது வுழூ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
லுஹர் தொழுகின்றவர் அத்தொழுகையை அஸர் தொழுகை என எண்ணுவாராயின் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மஃரிப் தொழுகின்றவருக்கு தான் அஸர் தொழவில்லை என்று நினைவுக்கு வந்து மஃரிப் தொழுகையின் நிய்யத்தை விட்டு விட்டால் அவரது மஃரிப் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அஸர் தொழுகையை மனதில் வைத்துக் கொண்டு மஃரிப் தொழுதால் அஸர் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நிய்யத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் மஃரிப் தொழுகையையும் அவர் பூரணப்படுத்த முடியாது.
தர்மம் செய்வது என்ற நிய்யத்துடன் பணத்தை கொடுக்கின்றவர் (அதன் மூலம்) கடமையாக்கப்பட்ட ஸகாத் கொடுத்த நன்மையை பெறமாட்டார்.
ஒருவர் ஒரு மனிதனுக்கு பணத்தை நன்கொடையாகக் கொடுக்கிறார். அவர் நன்கொடை கேட்கவில்லை. கடனாகக் கேட்டிருக்கிறார் என்று பிறகுதான் அவருக்குத் தெரியவருகிறது. எனவே தான் கொடுத்த நன்கொடையை கடனில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் அது கடனில் சேரமாட்டாது.
பயன் மூன்று: நற்கூலி பெறுதல்
பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.
பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.
உதாரணமாக:
இஃதிகாபுடைய நிய்யத்துடன் பள்ளியில் தங்கிடும் போது அல்லது கடமையாக்கப்பட்ட தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருந்திடும் போது அதற்கான கூலி வழங்கப்படும். எவ்வித நிய்யத்தும் இல்லாமல் பள்ளியில் தங்கியிருப்பதற்காக எந்த நன்மையும் கிடைக்கப் பெறமாட்டாது
நிய்யத்தின் ஒழுங்கு
(صحيح البخاري (6/1
عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் எண்ணியதுண்டு. ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் இருந்தால், அது அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவுமே இருக்கும். அவனது ஹிஜ்ரத் உலகத்தை அடைவதற்காக அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக என்றிருந்தால் அவரது ஹிஜ்ரத் அதற்காகவே அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உமர் (ரழி) | நூல்: புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸின் வழிகாட்டல்கள்:
1.நிய்யத்து என்பது ஒரு விடயத்தை நாடுவதும், அதனைச் செய்வதும் என்று உறுதிக் கொள்வதுமாகும். இவை உள்ளங்களின் செயற்பாடுகளுடன் தொடர்பானவையாகும். ஒரு மனிதன் ஒருவிடயத்தை செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் அந்த விடயத்தில் நிய்யத் வைத்துவிட்டார் என்பதே மார்க்க ரீதியான விளக்கமாகும்.
“வுழூ செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் வுழூவுக்கான நிய்யத்தை வைத்தவராவார். குறித்த தொழுகையை நிறைவேற்றப் போவதாக உறுதிக் கொண்டால், அவர் அத்தொழுகைக்காக நிய்யத்தை வைத்தவராவார். இவ்வாறே ஒவ்வொரு விடயத்திலும் நிய்யத் கணிக்கப்படுகிறது.
2.”ஒரு முஸ்லிம் தனது ஏதேனும் ஒரு காரியத்தை நிறைவேற்றும்போது அது குறித்து நீய்யத்தை வாயால் மொழிவது என்பது மார்க்கமாக்கப்படவில்லை. இது அல்லாஹ்வுடைய தூதரிடமிருந்தோ ஸஹாபாக்களிடமிருந்தோ தாபியீன்களிடமிருந் தோ வந்ததாக அறியப்படவுமில்லை. எனவே, எவர் சப்தமிட்டு நிய்யத்தை மொழி கிறாரோ அவர் அல்லாஹ்வுடைய தூதரும் ஸஹாபாக்களும் செய்யாத ஒரு காரி யத்தை செய்தவராவார். இதனை பித்அத் என்று கூறப்படும்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும்போது: “நான் லுஹர் தொழுகையை தொழுவதற்கு நிய்யத்து வைக்கிறேன்” என்று எவர் சப்தமிட்டு கூறுகிறாரோ அவர், நூஹ் (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுட்காலத்தின் அளவு உட்கார்ந்து ‘அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களோ அவர்களது நபித்தோழர்களில் ஒருவரோ இவ்வாறு செய்திருப்பார்களா என்று ஆய்வு செய்து பார்த்தாலும் (அதற்கான ஆதாரத்தை) கண்டு கொள்ள மாட்டார். (எனவே இது) தெளிவான பொய்யைத் தவிர வேறில்லை.
நிய்யத்தை வாயால் மொழிவதில் நன்மை இருக்குமானால் எங்களை விட ஸஹாபாக்கள் அதில் முந்தியிருப்பார்கள். அவ்வழியையும் எங்களுக்குக் காட்டியிருப்பார்கள்.
நிய்யத்தை வாயால் மொழிவது தான் சரி என்று இருக்குமானால், ஸஹாபாக்கள் அவ்வழியை பின்பற்றுவதில் வழிதவறி விட்டார்கள் என்பதாகிவிடும். ஸஹாபாக்கள் நேர்வழியிலும் சத்தியத்திலும் தான் இருந்திருந்தார்கள் (நிய்யத்தை வாயால் மொழியவில்லை) என்றால் ‘நேர்வழிக்குப்பின் வழிகேட்டைத் தவிர் வேறு என்ன இருக்கிறது.’ (அல்குர்ஆன் 11:32) (நூல்: இகாஸதுல் லுஹ்பான் 1ஷ138, 139)
3.நிய்யத்தின் அடிப்படையான பயன்கள் ஆறு வகைப்படும்
பயன் ஒன்று: செய்கின்ற செயலின் நோக்கத்தை பிரித்துக் காட்டுவது
அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.
அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
நேரியவழி நின்று கலப்படமற்றவர்களாக அல்லாஹ்வுக்காகக் கட்டுப்பட்டு அவனை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும். (98:5)
அல்லாஹ்வுக்காக என்ற நோக்கம் இல்லாவிட்டால் அது முகஸ்துதி (‘ரியா’) எனும் சிறிய இணைவைப்பைச் சார்ந்ததாகிவிடும். இபாதத்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக இருக்குமானால் அது பெரிய இணைவைப்பாக ஆகிவிடும்.
உதாரணமாக:
எவர் தனது தொழுகையை நபிகளாரின் ஸுன்னாவை பின்பற்றி சிறப்பாக நிறைவேற்றுகிறார்ரோ எவர் அல்லாஹ்வின் திருப்திக்காக தர்மம் செய்கிறாரோ அவர் கூலி கொடுக்கப்படக் கூடிய இஹ்லாஸ் உடையவராவார்.
மக்களுக்கு காண்பிப்பதற்காக தொழுகிறவரும், மக்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்கின்றவரும் முகஸ்துதிக்குரியவராகவும் பாவம் புரிகின்றவருமாவார்.
அல்லாஹ் அல்லாதவவைகளுக்காக ஸஜ்தா செய்கின்றவரும், அறுத்துப் பலியிடுபகின்றரும், நேர்ச்சை செய்கின்றவரும் பெரிய இணைவைப்பை செய்தவராவார்.
பயன் இரண்டு: அமலை சரியாகச் செய்தல்
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப் படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப் படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.
வுழூவின் காரியங்களை செய்யக் கூடியவர் வுழுவுக்குரிய (சுத்தத்திற்குரிய) நிய்யத்தை மனதில் ஏற்படுத்தவில்லையானால் அவரது வுழூ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
லுஹர் தொழுகின்றவர் அத்தொழுகையை அஸர் தொழுகை என எண்ணுவாராயின் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மஃரிப் தொழுகின்றவருக்கு தான் அஸர் தொழவில்லை என்று நினைவுக்கு வந்து மஃரிப் தொழுகையின் நிய்யத்தை விட்டு விட்டால் அவரது மஃரிப் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அஸர் தொழுகையை மனதில் வைத்துக் கொண்டு மஃரிப் தொழுதால் அஸர் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நிய்யத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் மஃரிப் தொழுகையையும் அவர் பூரணப்படுத்த முடியாது.
தர்மம் செய்வது என்ற நிய்யத்துடன் பணத்தை கொடுக்கின்றவர் (அதன் மூலம்) கடமையாக்கப்பட்ட ஸகாத் கொடுத்த நன்மையை பெறமாட்டார்.
ஒருவர் ஒரு மனிதனுக்கு பணத்தை நன்கொடையாகக் கொடுக்கிறார். அவர் நன்கொடை கேட்கவில்லை. கடனாகக் கேட்டிருக்கிறார் என்று பிறகுதான் அவருக்குத் தெரியவருகிறது. எனவே தான் கொடுத்த நன்கொடையை கடனில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் அது கடனில் சேரமாட்டாது.
பயன் மூன்று: நற்கூலி பெறுதல்
பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.
பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.
உதாரணமாக:
இஃதிகாபுடைய நிய்யத்துடன் பள்ளியில் தங்கிடும் போது அல்லது கடமையாக்கப்பட்ட தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருந்திடும் போது அதற்கான கூலி வழங்கப்படும். எவ்வித நிய்யத்தும் இல்லாமல் பள்ளியில் தங்கியிருப்பதற்காக எந்த நன்மையும் கிடைக்கப் பெறமாட்டாதுநிய்யத்தின் ஒழுங்கு
(صحيح البخاري (6/1
عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் எண்ணியதுண்டு. ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் இருந்தால், அது அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவுமே இருக்கும். அவனது ஹிஜ்ரத் உலகத்தை அடைவதற்காக அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக என்றிருந்தால் அவரது ஹிஜ்ரத் அதற்காகவே அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உமர் (ரழி) | நூல்: புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸின் வழிகாட்டல்கள்:
1.நிய்யத்து என்பது ஒரு விடயத்தை நாடுவதும், அதனைச் செய்வதும் என்று உறுதிக் கொள்வதுமாகும். இவை உள்ளங்களின் செயற்பாடுகளுடன் தொடர்பானவையாகும். ஒரு மனிதன் ஒருவிடயத்தை செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் அந்த விடயத்தில் நிய்யத் வைத்துவிட்டார் என்பதே மார்க்க ரீதியான விளக்கமாகும்.
“வுழூ செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் வுழூவுக்கான நிய்யத்தை வைத்தவராவார். குறித்த தொழுகையை நிறைவேற்றப் போவதாக உறுதிக் கொண்டால், அவர் அத்தொழுகைக்காக நிய்யத்தை வைத்தவராவார். இவ்வாறே ஒவ்வொரு விடயத்திலும் நிய்யத் கணிக்கப்படுகிறது.
2.”ஒரு முஸ்லிம் தனது ஏதேனும் ஒரு காரியத்தை நிறைவேற்றும்போது அது குறித்து நீய்யத்தை வாயால் மொழிவது என்பது மார்க்கமாக்கப்படவில்லை. இது அல்லாஹ்வுடைய தூதரிடமிருந்தோ ஸஹாபாக்களிடமிருந்தோ தாபியீன்களிடமிருந் தோ வந்ததாக அறியப்படவுமில்லை. எனவே, எவர் சப்தமிட்டு நிய்யத்தை மொழி கிறாரோ அவர் அல்லாஹ்வுடைய தூதரும் ஸஹாபாக்களும் செய்யாத ஒரு காரி யத்தை செய்தவராவார். இதனை பித்அத் என்று கூறப்படும்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும்போது: “நான் லுஹர் தொழுகையை தொழுவதற்கு நிய்யத்து வைக்கிறேன்” என்று எவர் சப்தமிட்டு கூறுகிறாரோ அவர், நூஹ் (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுட்காலத்தின் அளவு உட்கார்ந்து ‘அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களோ அவர்களது நபித்தோழர்களில் ஒருவரோ இவ்வாறு செய்திருப்பார்களா என்று ஆய்வு செய்து பார்த்தாலும் (அதற்கான ஆதாரத்தை) கண்டு கொள்ள மாட்டார். (எனவே இது) தெளிவான பொய்யைத் தவிர வேறில்லை.
நிய்யத்தை வாயால் மொழிவதில் நன்மை இருக்குமானால் எங்களை விட ஸஹாபாக்கள் அதில் முந்தியிருப்பார்கள். அவ்வழியையும் எங்களுக்குக் காட்டியிருப்பார்கள்.
நிய்யத்தை வாயால் மொழிவது தான் சரி என்று இருக்குமானால், ஸஹாபாக்கள் அவ்வழியை பின்பற்றுவதில் வழிதவறி விட்டார்கள் என்பதாகிவிடும். ஸஹாபாக்கள் நேர்வழியிலும் சத்தியத்திலும் தான் இருந்திருந்தார்கள் (நிய்யத்தை வாயால் மொழியவில்லை) என்றால் ‘நேர்வழிக்குப்பின் வழிகேட்டைத் தவிர் வேறு என்ன இருக்கிறது.’ (அல்குர்ஆன் 11:32) (நூல்: இகாஸதுல் லுஹ்பான் 1ஷ138, 139)
3.நிய்யத்தின் அடிப்படையான பயன்கள் ஆறு வகைப்படும்
பயன் ஒன்று: செய்கின்ற செயலின் நோக்கத்தை பிரித்துக் காட்டுவது
அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.
அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
நேரியவழி நின்று கலப்படமற்றவர்களாக அல்லாஹ்வுக்காகக் கட்டுப்பட்டு அவனை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும். (98:5)
அல்லாஹ்வுக்காக என்ற நோக்கம் இல்லாவிட்டால் அது முகஸ்துதி (‘ரியா’) எனும் சிறிய இணைவைப்பைச் சார்ந்ததாகிவிடும். இபாதத்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக இருக்குமானால் அது பெரிய இணைவைப்பாக ஆகிவிடும்.
உதாரணமாக:
எவர் தனது தொழுகையை நபிகளாரின் ஸுன்னாவை பின்பற்றி சிறப்பாக நிறைவேற்றுகிறார்ரோ எவர் அல்லாஹ்வின் திருப்திக்காக தர்மம் செய்கிறாரோ அவர் கூலி கொடுக்கப்படக் கூடிய இஹ்லாஸ் உடையவராவார்.
மக்களுக்கு காண்பிப்பதற்காக தொழுகிறவரும், மக்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்கின்றவரும் முகஸ்துதிக்குரியவராகவும் பாவம் புரிகின்றவருமாவார்.
அல்லாஹ் அல்லாதவவைகளுக்காக ஸஜ்தா செய்கின்றவரும், அறுத்துப் பலியிடுபகின்றரும், நேர்ச்சை செய்கின்றவரும் பெரிய இணைவைப்பை செய்தவராவார்.
பயன் இரண்டு: அமலை சரியாகச் செய்தல்
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப் படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப் படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.
வுழூவின் காரியங்களை செய்யக் கூடியவர் வுழுவுக்குரிய (சுத்தத்திற்குரிய) நிய்யத்தை மனதில் ஏற்படுத்தவில்லையானால் அவரது வுழூ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
லுஹர் தொழுகின்றவர் அத்தொழுகையை அஸர் தொழுகை என எண்ணுவாராயின் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மஃரிப் தொழுகின்றவருக்கு தான் அஸர் தொழவில்லை என்று நினைவுக்கு வந்து மஃரிப் தொழுகையின் நிய்யத்தை விட்டு விட்டால் அவரது மஃரிப் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அஸர் தொழுகையை மனதில் வைத்துக் கொண்டு மஃரிப் தொழுதால் அஸர் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நிய்யத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் மஃரிப் தொழுகையையும் அவர் பூரணப்படுத்த முடியாது.
தர்மம் செய்வது என்ற நிய்யத்துடன் பணத்தை கொடுக்கின்றவர் (அதன் மூலம்) கடமையாக்கப்பட்ட ஸகாத் கொடுத்த நன்மையை பெறமாட்டார்.
ஒருவர் ஒரு மனிதனுக்கு பணத்தை நன்கொடையாகக் கொடுக்கிறார். அவர் நன்கொடை கேட்கவில்லை. கடனாகக் கேட்டிருக்கிறார் என்று பிறகுதான் அவருக்குத் தெரியவருகிறது. எனவே தான் கொடுத்த நன்கொடையை கடனில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் அது கடனில் சேரமாட்டாது.
பயன் மூன்று: நற்கூலி பெறுதல்
பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.
பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.
உதாரணமாக:
இஃதிகாபுடைய நிய்யத்துடன் பள்ளியில் தங்கிடும் போது அல்லது கடமையாக்கப்பட்ட தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருந்திடும் போது அதற்கான கூலி வழங்கப்படும். எவ்வித நிய்யத்தும் இல்லாமல் பள்ளியில் தங்கியிருப்பதற்காக எந்த நன்மையும் கிடைக்கப் பெறமாட்டாது
தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்
இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் தொழுகை, தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில் வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில் இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக் கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொழுகையில் வரிசையில் நிற்பதற்கான ஒழுங்குகளில் பின்னுள்ளவைகளை பேணுதல் அவசியமாகும்.
1. முன் வரிசையின் சிறப்புகள்
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்.
5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
6. பெண்கள் நிற்கும் வரிசை
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்.
5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
6. பெண்கள் நிற்கும் வரிசை
1. தொழுகையில் முன் வரிசையின் சிறப்பு
மக்கள் பாங்கிலும், முன் ஸஃப்பிலும் உள்ள சிறப்புகளை அறிந்து, பிறகு அவ்விரண்டும் குலுக்கல் மூலம் தான் பெறமுடியுமென்றிருந்தால் (அவர்கள் அதற்கும் தயாராகி) குலுக்கல் மூலம் அவைகளைப் பெற்றுக் கொள்வர் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் அணிவகுப்பது போல், தொழுகையில் நீங்கள் அணிவகுக்கக் கூடாதா? எனக் கூறினார்கள். அப்பொழுது நாங்கள் யாரஸுலுல்லாஹ் மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் எவ்வாறு அணிவகுக்குகிறார்கள்? எனக் கேட்டோம். அதற்கவர்கள், அவர்கள் முந்திய ஸஃப்புகளை முழுமைப் படுத்துகிறார்கள், ஸஃப்பில் நெருக்கமாக இருக்கிறார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
விளக்கம்: இவ்விரண்டு ஹதீதின் மூலம் முன் வரிசையில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள முடியும். ஆகவே முடிந்த அளவு முன்வரிசையில் தொழ அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள். பிறகு கூறுவார்கள், நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள். ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுப் போகும். (ஸஃப்பில்) என்னையடுத்து அறிவிற் சிறந்தோர் நிற்கட்டும். பின்னர், அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும், பின்னர் அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும். (முஸ்லிம்)
உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)
புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர் செய்வது தொழுகையை நிலைநாட்டும் விஷயங்களில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களின் ஸஃப்புகளைச் சீராக்குங்கள்! நன்றாக நெருங்கி நில்லுங்கள், நிச்சயமாக நான் என் முதுகுக்கு பின்னால் உங்களைப் பார்க்கிறேன். (இது புகாரியின் வாசகமும், முஸ்லிமின் கருத்துமாகும்)
புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில் நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம் தோள்பட்டையை அருகிலுள்ளவரின் தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நீங்கள் உங்கள் ஸப்புகளைச் சீராக்கி கொள்ளூங்கள் இல்லையெனில் அல்லாஹுதஆலா உங்கள் முகங்களுக்கிடையில் (உங்களுக்கிடையில்) வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்:. (புகாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: நாங்கள் புரிந்து கொண்டு சரியாக நிற்கிறோம் என்பதை பார்க்கும் வரை நபி (ஸல்) அவர்கள் அம்புகளை சீர்படுத்துவது போல் எங்கள் ஸஃப்புகளைச் சீர்படுத்துவார்கள். பின்பு ஒரு நாள் அவர்கள் தொழுகைக்காக வீட்டிலிருந்து வந்தார்கள். (தொழுகையை ஆரம்பிக்க) தக்பீர் சொல்ல நெருங்கிவிட்டார்கள். அப்பொழுது ஒருவர் ஸஃப்பை விட்டு தம் நெஞ்சை வெளிப்படுத்தி (ஸஃப்பை விட்டு சற்று முன்னால்) நிற்பதை அவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் ஸஃப்புகளை சீராக்கிக் கொள்ளுங்கள் அவ்வாறு இல்லையெனில் அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் பிளவையும், வேறுபாட்டையும் ஏற்படுத்தி விடுவான் என எச்சரித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஸஃப்பின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குப் புகுந்து செல்வார்கள். எங்கள் நெஞ்சுகளையும் தோள்பட்டைகளையும் தடவி விடுவார்கள். அப்பொழுது கூறுவார்கள்: (ஸஃப்பில்) நீங்கள் வேறு படாதீர்கள் அவ்வாறு நீங்கள் வேறுபட்டால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டு விடும். மேலும் அவர்கள் கூறுவார்கள், நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் முந்திய ஸப்புகளில் உள்ளவர்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். (அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள்: அல்லாஹ், அவர்கள் மீது தன் அருள்களைப் பொழிகிறான் என்பதாகும். மலக்குகள் ஸலவாத் கூறுகின்றார்கள் என்பதின் பொருள், மலக்குகள் அவர்களுக்காக துஆச் செய்கின்றனர் என்பதாகும்) (அபூதாவூது)
விளக்கம்: தொழுகையில் வரிசையில் நிற்கும் போது நெருக்கமாகவும் நேராகவும் நிற்க வேண்டும். நெருக்கமாக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்தில் உள்ளவர்களின் தோள்புயத்துடன் நமது தோள்புயமும் கால் பாதத்துடன் கால் பாதமும் சேர்ந்திருக்க வேண்டும். நேராக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்திலுள்ளவர்களின் கணுக்காலுடன் நமது கணுக்கால் சேர்ந்திருக்க வேண்டும். விரல் நுனிகளை வைத்து நேர் பார்க்கக்கூடாது. நமது காலை பக்கத்திலுள்ளவர்களின் காலுடன் சேர்க்கும்போது மிருதுவைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோவினை ஏற்படும் அளவிற்கு கடினத்தை கைவிட வேண்டும். பின்வரும் ஹதீது அதை தெளிவுபடுத்துகின்றது.
உங்கள் ஸஃப்புகளை நேராக நிலை நாட்டுங்கள். உங்கள் தோள் பட்டைகளுக்கு நேர் படுங்கள், இடைவெளிகளை நிரப்புங்கள். உங்கள் சகோதரர்களின் கரங்களுடன் மென்மையைக் கடைபிடியுங்கள். ஷைத்தானிற்காக இடைவெளியை விட்டு விடாதீர்கள். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது)
இந்த ஹதீதில், தொழுகையில் வரிசையில் இடைவெளி விடுவதுபற்றி கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் இன்னும் இது விஷயத்தில் மக்கள் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபற்றி அறியாமையில் உள்ள மக்களுக்கு பக்கத்தில் தொழும் போது பல சிரமங்களையும் நாம் எதிர் நோக்கின்றோம், அவர்களின் கால் பாதத்துடன் நமது கால் பாதத்தை சேர்க்க முனையும் போது அவர்கள் ஏதோ அது ஒரு பாவகரமான செயல் போன்று நினைத்து, அவர்கள் நம்மை விட்டும் வெகு தூரம் நகர்ந்து விடுகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள், இச்சுன்னாவை நினைவில் வைத்து இனிமேலாவது இதை செயல் படுத்த முன்வர வேண்டும். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் இப்படிப்பட்டவர்கள் ஞாபகம் வைத்து கொள்ளட்டும்.
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
நீங்கள் உங்களின் வரிசைகளை நெருக்கமாகவும் சமீபமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள், கழுத்துகளுக்கு நேராக நில்லுங்கள், என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக, வரிசையின் இடைவெளிகளில் சிறிய கறுப்பு ஆட்டுக்குட்டியின் தோற்றத்தில் ஷைத்தான் நுழைகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
விளக்கம்: வரிசையில் இடைவெளி விட்டு நின்றால் அங்கே ஷைத்தான் கருப்பு ஆட்டுகுட்டி உருவத்தில் நுழைந்து நமது உள்ளங்களில் பல எண்ணங்களை உண்டுபண்ணி நமது தொழுகைகளை பாழாக்கிவிடுவான், ஆகவே வரிசைகளில் இடைவெளி விடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
முதல் ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். பிறகு அடுத்த ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். ஸஃப்பில் குறை இருக்குமாயின் அது கடைசி ஸப்பாக இருக்கட்டும். (அபூதாவூது)
விளக்கம்: முன் உள்ள வரிசையில் இடம் இருக்கும் போது அடுத்த வரிசையை ஆரம்பிக்கக் கூடாது, முன்வரிசையை முழுமை படுத்திய பின்பே அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும். இன்று சில பள்ளிகளில், தொழுகை முடிந்துதும் பள்ளியை விட்டும் புறப்பட்டு விட வேண்டும் என்பதற்காக அல்லது மின்விசிறிக்குக் கீழ் நிற்க வேண்டும் அல்லது எயர் கண்டிஸனுக்கு நேராக நிற்க வேண்டும் என்பதற்காக அல்லது இதுபோன்ற பல காரணங்களுக்காக முன் வரிசையில் இடமிருந்தும் தன் சுயநலத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஓர் இடத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்கின்றார்கள். இது முற்றிலும் சுன்னாவிற்கு மாற்றமான முறையும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டியவையுமாகும். இப்படி நடந்து கொள்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
தொழுகையில் இமாமை நடுவில் நிற்கச் செய்யுங்கள். ஸஃப்புகளுக்கு இடையில் இடைவெளியை அடையுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)
இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து இரவு தொழுகை தொழுவதற்காக அவர்களின் இடது பக்கம் எழுந்து நின்றேன். பின்பக்கமாக என் தலையை நபி (ஸல்) அவர்கள் பிடித்து அவர்களின் வலது பக்கத்திலே என்னை நிறுத்தினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)
6. பெண்கள் நிற்கும் வரிசை
நானும் ஒரு அனாதையும் எங்களின் வீட்டிலே நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (இரவுத் தொழுகை) தொழுதோம், என் தாய் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் எங்களுக்கு பின் நின்றுதொழுதார்கள். (புகாரி)
விளக்கம்: மேல்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து பல சட்டங்களை நாம் விளங்கலாம், இருவர் ஜமாஅத்தாக தொழுதால் மஃமூமாக நிற்பவர் இமாமின் வலது பக்கத்தில் நிற்க வேண்டும். இரண்டாவது நபர் வந்து விட்டால் இவர் இமாமுக்கு பின்பக்கமாக சென்று அவ்விருவரும் இமாமுடைனய வலது இலது பக்கத்தில் நிற்க வேண்டும். அதன் பின் வருபவர்கள் வலது இடது பக்கமாக நிற்க வேண்டும். மஃமூம்கள் இருவராக இருந்து ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாக இருந்தால், ஆண் இமாமின் வலது பக்கத்திலும் பெண் பின் வரிசையிலும் தனியாக நிற்க வேண்டும். அந்தப் பெண் தனது தாயாக, மகளாக, மனைவியாக இருந்தாலும் சரியே. பெண்களுக்கு சிறந்த வரிசை பின் வரிசையாகும். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.
தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
ஆகவே, தொழுகையில் வரிசையில் நிற்கும் விஷயத்தில் மேல் கூறப்பட்ட விஷயங்களை முழுமையாக பின்பற்ற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானக!
நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்