40 ahaadeees
�� اِنّما الاَعْمَالُ بِالنّیَّات
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக்கொண்டே கூலி வழங்கப்படும்.
�� اَلصّلٰوة نُورُ المُومِن
தொழுகை விசுவாசியின் ஒளி.
�� اَلصّیَامُ جُنّةٌ
நோன்பு பாதுகாகககும் கேடயமாகும்.
�� اِنّ الدِّینَ یُسْر
நிச்சயமாக (இஸ்லாமிய)மார்க்கம் இலேசானதாகும்.
�� اَلدِّینُ النَّصِيحَة
(இஸ்லாமிய) மார்க்கம் ஓர் உபதேசமாகும்.
�� اَلعَینُ حَقٌّ
கண் திருஷ்ட்டி உண்மையாகும்.
�� طَلَبُ العِلمِ فَرِيضَةٌ علیٰ کُلِّ مُسلِمٍ
கல்வியை கற்பது எல்லா முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமை.
�� خَیرُ الحَدِیثِ کِتَابُ اللّٰہِ
பேச்சில் சிறந்தது குர்ஆன் ஆகும்.
�� وَ خَیرُ الھَدیِ ھَدیُ مُحَّمدٍ صلی اللّٰہ علیہ وسلم
வழிகளில் சிறந்தது நபி வழியாகும்.
�� اَلحَیَاءُ مِنَ الاِیمانِ
வெட்க்கம் ஈமானில் ஒரு பகுதி.
�� اَلعَجلَةُ مِنَ الشَّيطَان
அவசரம் ஷைத்தானின் குணம்.
�� اَلبِرُّ حُسنُ الخُلقِ
நன்மை என்பது நற்குணத்தின் மறு பெயர்
�� اَلطّھور شَطرُ الاِیمَانِ
சுத்தம் ஈமானில் ஒரு பகுதி.
�� مَن صَمَتَ نَجَا
மௌனம் காத்தவன் வெற்றி பெறுவான்.
�� لا تَسُبُّوا الاموَات
இறந்தவர்களை ஏசாதீர்கள்.
�� لاَ تَسئَلُونَ النَّاسَ شَیئاً
மனிதர்களிடம் யாசிக்காதீர்கள்.
� سَمِّ اللّٰہ وَ کُل بِیَمِینِك
பிஸ்மில்லாஹ் கூறி வலது கையினால் சாப்பிடு!
�� کُل مِمَّا یَلِی
பாத்திரத்தில் உனக்கு நெருக்கத்தில் உள்ள உணவை சாப்பிடு!
�� لاَ یَشرِبَنَّ اَحَدٌ مِنکُم قَائِماً
நின்று கொண்டு நீர் அருந்தாதே!
�� اَلسِّوَاکُ مَطهَرةٌ لِلفَم وِ مَرضَاةٌ لِلرّبِّ
பல் தேய்ப்பது வாயை சுத்தப்படுத்தும், வல்ல அல்லாஹ்வை திருப்தி படுத்தும்.
�� اَلسَّلامُ قَبلَ الکَلامِ
பேசுவதற்கு ஸலாம் கூற வேண்டும்.
�� اَفشُوا السَلامَ بَینَکُم
உங்களுக்கிடையே ஸலாமைப் பரப்புங்கள்!
�� كُلُّ مَعرُوفٍ صَدقَة
ஒவ்வொரு நற்செயலும் தர்மமாகும்.
�� اِنَّ اللّٰہ رَفِیقٌ یُحِبُّ الرَّفِق
அல்லாஹ் மென்மையானவன்,மென்மையான அனுகுமுறையையே அவன் விரும்புகிறான்.
�� لا تُقبَلُ صَلوٰةٌ بِغَيرِطهُور
தூய்மையின்றி தொழுகை இல்லை.
�� اَحَبُّ البِلادِ اِلیٰ اللّٰہ مَسَاجِدُھَا
ஊரிலேயே அல்லாஹ்வுக்கு உகப்பான இடம் பள்ளிவாசல்களாகும்.
�� اَبغَضُ البِلادِ اِلی اللّٰہ اَسوَاقُھَا
ஊரிலேயே அல்லாஹ்வுக்கு வெறுப்பான இடம் கடைத்தெருக்களாகும்.
�� تُحفَةُ المُومِنِ المَوت
மரணம் முஃமினுக்கு அருளாகும்.
�� اَنزَلُوا النَّاسَ مَنَازِلَھُم
மனிதர்களுக்கு அவரவர்களின் அந்தஸ்துகளை கொடுங்கள்!
�� لا یَرحَم اللّٰہُ مَن لا یَرحَم النَّاس
மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவன் மீது அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.
�� لا يَدخُلُ الجَنَّة قاطِعٌ
உறவை துண்டித்தவன் சுவனம் போக மாட்டான்.
�� لا یَحِلُّ لِمُسلِمٍ اَن یُرَوِّعَ مُسلِماُ
எந்த முஸ்லிமையும் மிரட்டக்கூடாது.
�� لا تَحقِرَنَّ شَیئاً مِّنَ المَعرُوف
எந்த நன்மையையும் சாதாரணமாக எண்ணக்கூடாது.
�� بَلِّغُوا عَنِّی وَلَوآیه
என் மூலம் ஒரு உபதேசம் கிடைத்தாலும் அதனை பிறருக்கு கூறிவிடுங்கள்!
�� لا اِیمَانَ لِمَن لا اَمَانَةَ لَه
அமானிதம் காக்கும் தன்மை இல்லையெனில் அவனிடம் ஈமான் இல்லை(என அர்த்தம்).
�� وَلا دِینَ لِمَن لا عَھدَ لَہ
வாக்கு மீறல் இருந்தால் மார்க்கமே இல்லை.
�� اَلتّائِبُ مِنَ الذّنبِ کَمَن لا ذنبَ لَہ
பாவங்களை விட்டும்(மீண்டு) தவ்பா செய்தவன் பாவங்களே இல்லாதவனைப் போல,(பரிசுத்தமாகி விடுவான்).
�� مَن لَم یَشکُرِ النَّاسَ لَم یَشکُر اللّٰه
மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.
�� زیِّنُوا القُرآنَ بِاَصوَاتِکُم
உங்கள் குரல்கள் மூலம் குர்ஆனை அலங்காரப் படுத்துங்கள்!.
�� خَیرُکُم مَن تَعَلَّمَ القُرآن و عَلَّمَہ
உங்களில் மிகச்சிறந்தவர் குர்ஆனை கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர்தான்.