இறைவனின் சாந்தியும் சமாதானமும் உலக மக்கள் அனைவர்களின் மீதும் நிலைத்து உண்டாவதாக.
27.04.2024 சனிக்கிழமை
இன்று ஒரு தகவல்
வழங்குபவர்
மெளலவி.பீ.நைனா முகம்மது கெளசி
நாட்டு வைத்தியர் நைனார் குழு 1 முதல் 6 வரை அட்மின்
3-119, ஆதிவிநாயகர் நகர்,செதலபதி
34- கூத்தனூர்
பூந்தோட்டம் - 609603
திருவாரூர் மாவட்டம்
தொடர்புக்கு 9843288240...With WhatsApp & Telegram
தாம்பத்யத்தில் முழுமை பெற.,.
தாம்பத்யத்தில் முழுமைபெற உடல் மட்டும் வலுவாக இருந்து பயனில்லை.மனமும் வலுவாக இருக்க வேண்டும்.இந்த விஷயத்தில் பெண்கள் மிக வலிமையை உடையவ்ர்களாகவும் ஆண்கள் வலிமை அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆண் தன் வேலையை முடித்துக் கொள்வதிலேயே மிக அதிக ஆர்வம் காட்டுகிறான்.பெண்ணைப்பற்றி கவலைப்படுவதில்லை.
கணவன் மனைவி உறவில் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது உறவு கொண்டு முடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ மனைவியை நெருங்கவே கூடாது.இருவரும் பரஸ்பரம் மனம் விரும்பி சேரும் உறவே மிகச்சிறந்ததும் ஆரோக்கியமானதும் ஆகும்.
மனைவியின் மனம் அறிந்தும் அவள் உடல் நிலை அறிந்தும் உறவுக்கு தயாராக வேண்டும்.அதிகமான ஆர்வம் உறவை பாதியில் முடித்து விடும்.நிதானமும் டென்ஷன் இல்லாமல் இருப்பதும் உறவுக்கு மிகமிக அவசியம்.
விரைந்து முடிக்கப்படும் உறவுகள் அனைத்தும் ஆணின் மனவலிமை இல்லாததையே வெளிப்படுத்தும்.
நம் உறுப்பிலிருந்து வெளியாகும் விந்து நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.நாம் நினைத்தால்தான் வெளியாக வேண்டும்.
இந்தக்கட்டுப்பாட்டில் யார் மனதை வைத்து இருக்கின்றார்களோ அவர்களால் மட்டும்தான் பெண்ணை முழுமையாக திருப்தி படுத்த முடியும். மற்றவர்களால் உறவு கொள்ள முடியுமே தவிர திருப்தி படுத்த முடியாது.
உலகில் வாழும் பெண்களில் அதிகமானோர் முழுமையான திருப்தி கிடைக்காமல்,கணவனின் திருப்திக்காகவே வாழ்ந்து வருகின்றனர்.
மனவலிமை ஏற்பட என்ன செய்ய வேண்டும்...
உடற்பயிற்சி இல்லாவிட்டாலும் நடைப்பயிற்சி அவசியம் வேண்டும்.
மனதை ஓர்மைப்படுத்தும் ஏதாவது தஸ்பீஹ் ஓதிக்கொள்ளலாம்.அல்லது பொறுமையாக 1 முதல் 100 வரை நேராகவும் பிறகு 100 முதல் 1 வரை தலைகீழாகவும் எண்ணிக்கொண்டே உங்கள் முழு கவனத்தையும் எண்ணிக்கையில் வைய்யுங்கள். இது உறவுக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செய்ய வேண்டும்.
இப்படி செய்து மனதை கட்டுப்படுத்தினால் கணவன் மனைவி தாம்பத்ய உறவு நன்றாக இருக்கும்.அவர்களுக்குள் பிரிவு வராது. அவர்களின் வாழ்வு முழுமையானதாக இருக்கும்.சிறப்பான தம்பதியர்களாக வாழ்வார்கள்..இன்ஷா அல்லாஹ்..
ஆண்மைக்கு ராஜ தாது மருந்து கிடைக்கும்.