இந்த மஸ்ஜித் சொல்லும் சேதி என்ன?!
**************************************
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிஃப் நகர் சென்ற போது அங்குள்ள இறைமறுப்பாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.
அப்போது இந்த இடத்தில் தான் அவர்கள் சோர்வுற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.
அந்த இடத்தில் அடையாளமாக அப்போதே மஸ்ஜிதே ரஸூல் என்ற பெயரில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டிருந்தது.