நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், பிப்ரவரி 12, 2019

பாரத பிரதமர்,Go Back Modi,

திருப்பூர் வரும் பாரத பிரதமர் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

குஜராத் குருதியில் வளர்ந்து
ரபேல் திருடனாய் உயர்ந்தவரே

தைவான் காளான்,
பத்துலட்ச ரூபாய் கோட்
என வலம்வரும்
ஏழைத்தாயின் மகனே

மினிமம் பேலன்ஸ் என பாமரர்களிடம் திருடி மெயின் பேலன்சு எங்கே?

பணமுதலைகளை வெளிநாடுகளுக்கு வழியனுப்பி வைத்தவனே

வர்தா,ஓகி,கஜா என கதறியபோது கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு
ஒட்டு பிச்சைக்காக வணக்கம் சொல்ல வந்தவனே

அப்பல்லோ கதாநாயகனே

கொடநாட்டுகுணக்கொழுந்தே

கோமியத்தின் புதல்வனே

தேசத்தை குட்டிச்சுவராக்க வந்தவனே

இரண்டு ஈன பன்றிகளை தத்தெடுத்து

தமிழகத்தை சாக்கடையாக்கியவனே

அனிதாவை கொன்றவனே

அரசியல் தரகரே

ஆளுநரை வைத்து முதலமைச்சரை ஆளும் சர்வாதிகாரியே

உச்சநீதிமன்றத்தை முடமாக்கியவரே

நீதிபதியை பிணமாக்கியவரே

ரிசர்வ் வங்கி யை  சீரழித்தவரே

சிபிஐ ஐ சின்னாபின்னமாக்கியவரே

விவசாயிகளை அம்மணமாக ஓடவிட்டு
நடிகைகளுடன் டேட்டிங் போனவரே

ஐந்தாண்டுகள் ஊர் சுற்றி விட்டு கடைசி காலத்தில் முதலைகண்ணீர் வடிப்பவரே

அவதூறுகளின் மனித வடிவமே

அண்ட புளுகின் நாயகனே

போலி பட்டதாரியே

பொய்யான பிரம்மச்சாரியே

வருக..வருக..

கருப்புக்கொடி ஏந்தி வரவேற்கிறோம்.

GoBackModi

யார் இவன்?

இதைத்தான்
சாப்பிட வேண்டும் என்றான்

இதைத்தான்
வணங்க வேண்டும் என்றான்.

திடீரென
ரூபாய்கள் செல்லாது என்றான்

எல்லாத்தையும்
பேங்குல போடு என்றான்

இதற்கு மேல்
போடவே கூடாது என்றான்

இவ்வளவு தான்
எடுக்க வேண்டும் என்றான்

அடுத்த மாதம் வரை
செல்லுபடியாகும் என்றான்

அடுத்த வாரமே
அந்த மாதம்  இதுதான்  என்றான்

பணமில்லா
பரிவர்த்தனை மட்டுமே என்றான்

வாணவில் கலரில்
நோட்டுகள் அடித்தான்

மாட்டை
கோமாதா என்றான்

மாட்டிறைச்சியை
பின் வாசலில்  விற்றான்

பசு மாட்டை  மட்டும்
சாமி என்றான்

காளை மாட்டை
இறக்குமதி செய்தான்

நான் கல்யாணம் ஆகாத
பிரமச்சாரி என்றான்

பிரமாணபத்திரத்தில்
மனைவி யசோதா என்றான்

வீட்டை விட்டு போனது
நாட்டுக்காக என்றான்

பிற நாட்டுக்கு  போவதும்
நாட்டுக்காக  என்றான்

முஸ்லிம் பெண்கள்
பாவம் என்றான்

முஸ்லிம் பெண்களைக்கொன்று
சிசுவையும் எரித்தான்

கூட்டுப் பாலியல்
வன்முறை செய்துவிட்டு

முத்தலாக் சட்டம்
கூடவே கூடாது என்றான்

காங்கிரஸ் ஒழிப்பே
ஊழல் ஒழிப்பென்றான்

வியாபம் நடத்தி
ஊழலிலே ஏப்பம் விட்டான்

நாட்டுக்காக
தியாகம் என்றான்

வியாபம் பற்றி
கேட்டவனை எல்லாம்
பரலோகம் அனுப்பினான்.

இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்துவேன் என்றவன் உலகில் வளரும் நாடு பட்டியலில் இந்தியாவை தூக்க செய்தான் .

பல்லாயிரம் கோடி ரபேல் ஊழல் செய்தான், ஆனால் பொய் தகவல் தந்து உச்சநீதிமன்றத்தினை ஏமாற்றினான்..

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தினான்.

ஜல்லிக்கட்டு கூடாது என்றான்

மக்கள் மல்லுக்கு வரவும்
வாடி வாசல் திறக்கும் என்றான்

தற்காலிக விலக்கு
நீட்டுக்கு என்றான்

அறிவுப் பெட்டகம்
அனிதாவை கொன்றான்

சீர்திருத்தமே
ஜிஎஸ்டி என்றான்

ஐம்பது லட்சம் பேரை
வீட்டுக்கு அனுப்பினான்

நாடெங்கும்
ரெய்டை ஏவினான்

தனக்கு பிடிக்காதவனை மட்டும்திருடன் என  கவ்வி பிடித்தான்...

ஓவ்வொருவருக்கும் 15 லட்சம் தருவேன் என ஏமாற்றியவன்.

மக்கள் ரத்தத்தை ஒவ்வொரு நாளும் உறிஞ்சுபவன்.

மீண்டும் பொய்யை சுமந்து வருகிறான்...
ஏழைத்தாயின் மகன் என்று வேசம் போட்டு வருவான்.
🔥🔥
2019 யிலும் இவன் வந்தால் 2022 ல்
இந்தியா சோமாலியா வாக ஆகிவிடும்...

படித்ததில் பிடித்தது...

பிரபல்யமான பதிவுகள்