நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், அக்டோபர் 07, 2020

பொன்னேரி வட்டாரஜமாஅத்துல் உலமா தேர்தல்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தேர்தல் பொதுக்குழு கூட்டம்* பழவேற்காடு *மஸ்ஜிதுல் முஷர்ரஃப் சின்னப் பள்ளிவாசல் வளாகத்தில் 6-10-2020 செவ்வாய்கிழமை ஹிஜ்ரி 18.02.1442* அன்று மதியம் 2.30 மணியளவில்
*தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மண்டல பொறுப்பாளர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் MMS ஹாஸ்மிஸ்பாஹ் ரஷீதி ஹழரத் தலைமையில்* நடைபெற்றது

 பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் *உலமா சபையின் புதிய நிர்வாகிகளாக* கீழ் கண்ட உலமாக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் 

*தலைவர். மௌலவி J.காதர் பாஷா மன்பயீ*

*செயலாளர். மௌலவி Mk.ஷேக் தாவூத் ரஹ்மானி அத்ரமீ*

*பொருளாளர். மௌலவி ஷிஹாபுத்தீன் ஜமாலி*

 துணைத் தலைவர். மௌலவி K.அப்துல் காதர் ஜெயிலானி ரப்பானி

துணைச் செயலாளர். மௌலவி சாதிக் மீரான் மன்பயீ

கௌரவ தலைவர். மௌலானா PA.முஹம்மது ஹுசைன் பாகவி

கௌரவ ஆலோசகர். மௌலானா AM.சுல்தான் ரியாஜி

வழிகாட்டுதல் குழு. உறுப்பினர்கள்:
மௌலவி AM. உபைதுல்லாஹ் பாஜில் பாகவி ஹழ்ரத்

மௌலவி A.முஹம்மது அலி மன்பயீ ஹழ்ரத்

மௌலானா 
மாபாஷா ஹஜ்ரத்

மௌலானா LU. பத்ருஜ்ஜமான் ஹழ்ரத் 

மௌலவி முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி

ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்
 
தகவல் : *மௌலவி MMS.ஹாஸ் மிஸ்பாஹ் ரஷீதி, ஃபாஜில் கங்கோஹி ஹலரத், மண்டல பொருப்பாளர் மாநில ஜமாஅத்துல் உலமாசபை*
7.10 2020 காலை 8.மணி

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்