அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தேர்தல் பொதுக்குழு கூட்டம்* பழவேற்காடு *மஸ்ஜிதுல் முஷர்ரஃப் சின்னப் பள்ளிவாசல் வளாகத்தில் 6-10-2020 செவ்வாய்கிழமை ஹிஜ்ரி 18.02.1442* அன்று மதியம் 2.30 மணியளவில்
*தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மண்டல பொறுப்பாளர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் MMS ஹாஸ்மிஸ்பாஹ் ரஷீதி ஹழரத் தலைமையில்* நடைபெற்றது
பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் *உலமா சபையின் புதிய நிர்வாகிகளாக* கீழ் கண்ட உலமாக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்
*தலைவர். மௌலவி J.காதர் பாஷா மன்பயீ*
*செயலாளர். மௌலவி Mk.ஷேக் தாவூத் ரஹ்மானி அத்ரமீ*
*பொருளாளர். மௌலவி ஷிஹாபுத்தீன் ஜமாலி*
துணைத் தலைவர். மௌலவி K.அப்துல் காதர் ஜெயிலானி ரப்பானி
துணைச் செயலாளர். மௌலவி சாதிக் மீரான் மன்பயீ
கௌரவ தலைவர். மௌலானா PA.முஹம்மது ஹுசைன் பாகவி
கௌரவ ஆலோசகர். மௌலானா AM.சுல்தான் ரியாஜி
வழிகாட்டுதல் குழு. உறுப்பினர்கள்:
மௌலவி AM. உபைதுல்லாஹ் பாஜில் பாகவி ஹழ்ரத்
மௌலவி A.முஹம்மது அலி மன்பயீ ஹழ்ரத்
மௌலானா
மாபாஷா ஹஜ்ரத்
மௌலானா LU. பத்ருஜ்ஜமான் ஹழ்ரத்
மௌலவி முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி
ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்
தகவல் : *மௌலவி MMS.ஹாஸ் மிஸ்பாஹ் ரஷீதி, ஃபாஜில் கங்கோஹி ஹலரத், மண்டல பொருப்பாளர் மாநில ஜமாஅத்துல் உலமாசபை*
7.10 2020 காலை 8.மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக