நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், அக்டோபர் 13, 2022

தலாக் எப்படி)விவாகரத்து செய்வதன ஷரீஅத் முறை,

(தலாக்  எப்படி)
விவாகரத்து செய்வதன் (சரியான) ஷரீஅத் முறை என்ன?*



*الجواب بعون الله الملك الوهاب 👇*

لا يَصِحُّ الطَّلاقُ إلَّا مِن زَوجٍ  ، وذلك باتِّفاقِ المَذاهِبِ الفِقهيَّةِ الأربَعةِ: الحَنَفيَّةِ  ، والمالِكيَّةِ  ، والشَّافِعيَّةِ ، والحَنابِلةِ

يُكرَهُ الطَّلاقُ مِن غيرِ حاجةٍ
إذا طلَّق الرَّجُلُ امرأتَه المدخولَ بها دونَ ثَلاثِ طَلَقاتٍ، فهو طَلاقٌ رَجعيٌّ..
أنَّ اللهَ تعالى أخبَرَ أنَّ مَن طَلَّق طَلقتَينِ فله الإمساكُ، وهو الرَّجعةُ، وله التَّسريحُ، وهي الثَّالثةُ

تحرُمُ المرأةُ المُطلَّقةُ ثَلاثًا على مُطَلِّقِها حتى تَنكِحَ زَوجًا آخرَ غَيرَه  ويَطأَها، ثمَّ يُفارِقَها هذا الآخَرُ وتنقضيَ عِدَّتُها منه...

أمَّا البائِنةُ بالثَّلاثِ: فإنَّ العُلَماءَ كُلَّهم على أنَّ المطلَّقةَ ثلاثًا لا تحِلُّ لِزَوجِها الأوَّلِ إلَّا بعد الوطءِ

ایک طلاق سے ایک طلاق اور دوسری طلاق سے ”دو طلاق“ مراد ہوتی ہے، اگر کوئی شخص صریح لفظوں (مثلاً میں نے تمھیں طلاق دی، یا میں نے تمہیں چھوڑدیا) میں اپنی بیوی کو ایک یا دو طلاق دیدے تو بیوی پر ایک یا دو طلاق رجعی پڑتی ہے، اس کے بعد عدت کے اندر اندر رجعت کی گنجائش ہے، 

اگر عدت گزرجائے تو باہم رضامندی سے تجدید نکاح کرکے زوجین ایک ساتھ ازدوزاجی زندگی گزارسکتے ہیں، ”حلالہ“ کی ضرورت نہیں ہوتی۔

”ٹرپل طلاق“ کا مطلب تین طلاق، اگر کوئی شخص اپنی بیوی کو تین طلاق دیدے تو بیوی شوہر پر حرمتِ غلیظہ کے ساتھ حرام ہوجاتی ہے، 
اس وقت نہ رجعت کافی ہوتی ہے اور نہ تجدید نکاح؛ بلکہ ”حلالہ“ کی ضرورت ہوتی ہے 
یعنی جب اس عورت کا بعد عدت کسی سے نکاح ہوجائے اور وہ شوہر ثانی کے ساتھ ازدواجی زندگی گزارے اور ہمبستری بھی کرے بعد میں کسی وقت طلاق دیدے یا بہ قضائے الٰہی وفات پاجائے تو اس عورت کے لیے اپنے سابق شوہر کے ساتھ نکاح کرنا جائز ہوجاتا ہے۔ 

ایک ساتھ تین طلاق دینا شرعاً جائز نہیں ہے، گناہ ہے۔ اگر کبھی زوجین کے درمیان نزاع کی ایسی صورت بن جائے کہ آئندہ حدود اللہ کو قائم رکھتے ہوئے ان کے لیے ازدواجی زندگی گزارنا دشوار ہوجائے اور بیوی کو بالکلیہ نکاح سے خارج کرنا چاہے تو اس کا شرعی طریقہ یہ ہے کہ جب بیوی طہر کی حالت میں ہو اور اس میں اس کے ساتھ صحبت نہ کی کئی ہو اس وقت ایک طلاق دیدے پھر جب ایک ماہواری گزرجائے تو دوسری طلاق دے پھر جب تیسری ماہواری گزرجائے اس وقت تیسری طلاق دیدے؛ 
لیکن اگر ضرورت نہ ہو تو صرف ایک طلاق پر اکتفاء کرے، اس کو طلاق احسن، متفرقا تین ماہواری میں تین طلاق دینے کو ”طلاق حسن“ اور ایک ساتھ تین طلاق دینے کو طلاقِ بدعت کہتے ہیں، یہ شرعاً جائز نہیں ہے؛ لیکن اگر کوئی دیدے تو تینوں طلاق شرعاً واقع ہوجاتی ہیں

مفتی عبدالرحیم لاجپوری رحمہ اللہ لکھتے ہیں:''
" بلاوجہ شرعی طلاق دیناسخت گناہ ہے،اللہ تعالیٰ کوناراض کرنااور شیطان کوخوش کرناہے،
البتہ اگروجہ سے شوہراور بیوی میں ایسی رنجش ہوگئی ہوکہ ایک دوسرے کے حقوق پامال ہورہے ہوں،اورطلاق کے بغیرچارہ ہی نہ ہوتوطلاق دینے کاسب سے بہترطریقہ یہ ہے کہ شوہرایسے طہر میں جس میں صحبت نہ کی ہو صرف ایک طلاق دے،غصہ اور جوش میں آکرتین طلاق دینے کاجورواج چل پڑاہے،بلکہ بہت سے لوگ یہی سمجھتے ہیں کہ تین طلاق کے بغیرطلاق ہی نہیں ہوتی یہ بالکل غلط ہے،ایک طلاق دینے سے بھی طلاق ہوجاتی ہے،اورشوہرعدت میں رجوع نہ کرے تو عدت پوری ہونے کے بعد عورت بائنہ(یعنی نکاح سے جدا)ہوجاتی ہے،اور جہاں چاہے نکاح کرسکتی ہے،جوش اورغصہ میں آکرتین طلاق دے دیتے ہیں ،جب جوش اور غصہ ختم ہوتاہے توپچھتانے اور پریشانی وپشیمانی کے سوا کچھ حاصل نہیں ہوتا، اگرایک طلاق دی ہوتی اور اس کے بعد شوہرکاارادہ بیوی کواپنے پاس رکھنے کاہوتوبہت آسان ہے، صرف قولاً یاعملاً رجوع کرلیناکافی ہے،عورت اس کے نکاح میں رہے گی،رجوع پرگواہ بنالینابہترہے،
اوراگرعدت پوری ہوگئی اوراس کے بعد دونوں کاارادہ ساتھ رہنے کاہوجائے تودونوں کی رضامندی سے تجدیدنکاح (دوبارہ نکاح کرنا)کافی ہوگا،البتہ اس کے بعد شوہردوطلاق کامالک ہوگا"۔

நிச்சயமாக கணவன் மனைவியின் பிரிவானது ஷைத்தானிய குணத்திற்கு வழிவகை செய்வதாகும் இது குறித்து திருக்குர்ஆனில் இறைவன் பேசுகின்ற பொழுது 

وَ كَيْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا‏

சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே! 
மேலும் அந்த மனைவியர் உங்களிடமிருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கின்றார்களே! 
(அவ்வாறிருக்க) அப்பொருளை அவர்களிடமிருந்து எவ்வாறு திரும்பப் பெற முடியும்?
(அல்குர்ஆன் : 4:21)

நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் எப்படி அதை பிடுங்கி கொள்ள முடியும்?
என்று இறைவனே கேட்க கூடிய அளவிற்கு அதன் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் உணர்த்துகிறது.

وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ‌  فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا‏

எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். 
(அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். 
அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். 
நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும் மிகப் பெரியவனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:34)

என்றும் திருக்குர்ஆன் கணவனுக்கு அறிவுறுத்துகிறது.

وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا‌  اِنْ يُّرِيْدَاۤ اِصْلَاحًا يُّوَفِّـقِ اللّٰهُ بَيْنَهُمَا‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا‏

(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு)  பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவன் உறவினர்களில் ஒருவரையும், அவள் உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். 

(நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். 
நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், கவனிப்பவனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:35)

பிளவு ஏற்படும் எனத் தெரிந்தால், மேற்கூறிய நடவடிக்கைகளால் பிரச்னை கைமீறி, பிளவு வருமென்று அஞ்சினால் கணவன் குடும்பத்திலிருந்து ஒருவரையும், மனைவி குடும்பத்திலிருந்து ஒருவரையும் நடுவர்களாக கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று 
கணவன், மனைவி இருவரின் குடும்பத்தார்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

மேற்கண்ட முயற்சிகளுக்கு பிறகும் வாழ முடியாத நிலை ஏற்பட்டால், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் மனைவியிடம் "உன்னை தலாக் (விவாகரத்து) செய்கிறேன்' என்று கூற வேண்டும். 
இதனை ஒரு முறை கூறினாலே போதும். இந்த தலாக் சொல்லும்பொழுது கண்டிப்பாக மனைவி மாதவிடாய் இல்லாத காலத்தில் (சுத்தமான காலத்தில்) இருத்தல் வேண்டும்.தலாக் சொன்னதிலிருந்து மூன்று மாதவிடாய் காலம் (சுமார் மூன்றரை மாதம்) மனைவி கணவன் வீட்டிலேயே கணவனின் செலவிலேயே இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வேண்டும். 

இக்காலத்தில் இருவரும் தாம்பத்திய உறவு கொண்டால், கணவன் விரும்பினால் இந்த மூன்றரை மாதத்திற்குள் மனைவியை மீட்டிக் கொள்ளலாம்.இந்த இத்தா காலத்தில் மனைவி மறுமணம் செய்யக் கூடாது. 
இந்த (இத்தா) காத்திருப்பு காலத்தில் கணவன் மனைவியை மீட்காமலும் அல்லது தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருந்தால் தலாக் (விவாகரத்து) நிறைவேறிவிட்டதாகக் கருதப்படுகிறது.

இதன் பின் கணவன் மீண்டும் அப்பெண்ணை மனைவியாக ஆக்கிக்கொள்ள விரும்பினால், மஹர் கொடுத்து மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மனைவியின் சம்மதமும் வேண்டும். ஒருவேளை அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அது அவளுடைய விருப்பமாக இருக்கும்,

ஒருகால் இந்த இத்தா காலத்தில் விவாகரத்தை முறித்து மனைவியைக் கணவன் சேர்த்துக் கொண்டபின், மீண்டும் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு பிளவு ஏற்படுமேயானால் இரண்டாவது முறையாக அவன் மேற்கண்டவாறு தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம். மேற்கண்ட சட்டத்திட்டங்கள் தான் இரண்டாவது தலாக்கிற்கும் உண்டு,

ஒருகால் கணவன் இரண்டாவது இத்தா காலத்திலும் விவாகரத்தை முறித்து மனைவியை சேர்த்துக் கொண்ட பின்னர் அவர்களுக்குள் மீண்டும் பிளவு ஏற்படுமேயானால் 
மூன்றாவது முறையாக அவன் தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம்.மேற்கண்ட சட்டதிட்டங்கள் தான் மூன்றாவது தலாக்கிற்கும் (விவாகரத்தும் ) பொருந்தும்,

ஆனால் மூன்றாவது முறை தலாக் சொன்ன பிறகு அப்பெண்ணை கணவனால் இத்தா காலத்தில் மீட்டுக் கொள்ள இயலாது. 
அவ்வுரிமையை அவன் இழக்கிறான். அவள் வேறொருவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றிருந்தால் தவிர, மீண்டும் அவளை திருமணம் செய்து கொள்ளவும் முடியாது.

மேலும், "மனைவியாக வாழ்ந்த காலத்தில் நீங்கள் அவளுக்கு கொடுத்தவற்றில் எதையும் திரும்ப பெறக் கூடாது' என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் விவாகரத்து முறையாகும்.

ஆக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மூன்று தலாக் கொடுப்பதை மார்க்கம் அறவே தடுக்கிறது 

எனவே ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வது தான் சரியான தீர்வு என்று முடிவு எடுக்கின்ற பொழுது 
அந்தப் பெண்மணி சுத்தபத்தமாக இருக்கின்ற காலத்தில் உறவுகொள்வதற்கு முன்பாக ஒரு தலாக் கொடுத்து போதுமாக்கிக் கொள்வது, இதற்கு (தலாக் அஹ்ஸன் ) மிகச் சிறந்த விவாகரத்து முறை என்று சொல்லப்படும் ,
இந்த தலாகிற்கான இத்தா காலத்தை அவள் நிறைவு படுத்தியதற்கு பின்னர் கணவனை விட்டு பிரிந்து சென்று விடலாம் பிறகு அவ்விருவரும் தான்  நாடியவர்களை திருமணம் முடித்துக் கொள்ளலாம் ,

அதேசமயம் மூன்று தலாக் கொடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் 
அப்போது அதற்கான வழியையும் மார்க்கம் சொல்லித்தருகிறது 

அதாவது அவள் சுத்தமாக இருக்கின்ற காலத்தில் அவளோடு உறவு கொள்வதற்கு முன்பாக முதல் தலாக் கொடுப்பது ,
பிறகு அவளது காத்திருப்பு காலம் முடிந்த பிறகு அதே மாதிரியாக இரண்டாவது தலாக் கொடுப்பது 
பிறகு அதற்கான காத்திருப்பு காலம் முடிந்த பின்னர் 
மூன்றாவது தலாக் கொடுப்பது ,இவ்வாறு மூன்று தடவைகள் பிரித்து பிரித்து கொடுக்கும் தலாகிற்கு  தலாக் ஹசன் (அழகிய முறை விவாகரத்து செய்தல் ) என்று சொல்லப்படும், 

இது அல்லாமல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரே தடவையில் மூன்று தலாக் கூறி விடக் கூடாது 
அது மாபெரும் பாவமான குற்றமான செயலாகும்,
அவ்வாறு கூறி விட்டால் மூன்று தலாக்'கும் நிகழ்ந்து விடும்,ஆயினும் இந்த தலாகிற்கு (தலாக் பித்அத்) மார்க்கத்தில் இல்லாத புதுவகை விவாகரத்து முறை என்று சொல்லப்படும், 
இது பெரும் குற்றச் செயலாகும் 

ஆகவே மனைவியை விட்டுப் பிரிவதாக இருந்தால் ஒரே ஒரு தலாக் கொடுத்து போதுமாக்கிக் கொள்ளும் முறையை மிகச் சிறந்த விவாகரத்து முறையாகும்......



ஆதாரங்கள் : 👇

(("فتاویٰ شامی،3/230،ط:ایچ ایم سعید))

(("فتاویٰ رحیمیہ،جلدہشتم،ص:290،ط:دارالاشاعت کراچی))

(("الہدایہ ۱۹۵/۲))

(("سبل السلام)) (2/248))

(("الدراري المضية)) (2/221))

(("مختصر القدوري)) (ص: 155))

(("الهداية)) للمرغيناني (1/224))

(("مختصر خليل)) (ص: 114))

(("الشرح الكبير)) للدردير (2/365))

(("روضة الطالبين)) للنووي (8/22))

(("الغرر البهية)) لزكريا الأنصاري (4/246))
 
(("الكافي في فقه أهل المدينة)) لابن عبد البر (2/533))

(("شرح منتهى الإرادات)) للبهوتي (2/668))(3/74))

(("مطالب أولي النهى)) للرحيباني (5/321))

(("أحكام القرآن)) للجصاص (1/472))

(("حاشية ابن عابدين)) (3/228))

(("بداية المجتهد)) (3/106))

(("مجموع الفتاوى)) (33/81))

(("شرح النووي على مسلم)) (10/62)) 

(("تفسير الطبري)) (4/588))

(("فتح الباري)) لابن حجر (9/346)) 

(("مغني المحتاج)) للشربيني (3/307)) 

(("حاشية الشرواني على تحفة المحتاج)) (8/76))

(("الإنصاف)) للمرداوي (8/317))

(("كشاف القناع)) للبهوتي (5/232))

(("المختصر الفقهي)) لابن عرفة (4/89))
 
(("مواهب الجليل)) للحطاب (5/268))
 
(("حاشية الصاوي على الشرح الصغير)) (2/535))

(("أسهل المدارك)) للكشناوي (2/137))

(("المجموع شرح المهذب - تكملة المطيعي)) (17/264))

(("الإشراف على مذاهب العلماء)) (5/378))

(("الوسيط)) (5/457))

(("الفتاوى الكبرى)) (3/278))

(("ماخذ :دار الافتاء الاخلاص کراچی
فتوی نمبر :1953))




*والله اعلم بالصواب 

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்