அசல் யுத்தம் என்ன
*முஃப்தி முஹம்மது தகி உஸ்மானி அவர்களின் முகநூல் பதிவு !*
*பைத்துல் முகத்தஸ் மூன்று மதத்தவர்களின் புண்ணிய தளமாகும்.*
1. முஸ்லிம்களுக்கு இரண்டாம் கிப்லா
2. கிறிஸ்தவர்களுக்கு ஈசா (அலை) பிறந்த இடம்.
3. யூதர்களுக்கு சுலைமான் (அலை) அவர்கள் உருவாக்கிய தளம்.
இப்போது, இப்ராஹீம் (அலை) அவர்களில் இருந்து நாம் விஷயத்தை துவங்குவோம்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள் ஒன்று இஸ்மாயில் (அலை) மற்றொன்று இஸ்ஹாக் (அலை)
இஸ்ஹாக் (அலை) அவர்களுடைய மகன் யாகூப் (அலை).
இங்கிருந்துதான் இஸ்ராயீல்கள் உடைய கதை ஆரம்பம் ஆகிறது.
இஸ்ராயில் என்றால் அல்லாஹ்வின் அடிமை என்று பொருளாகும்.
இந்தப் பெயர் ஹஸ்ரத் யாகூப் (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
ஹஜ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் மிஸ்ருடைய அரசர் ஆன பொழுது அவர்களுக்கு யாகூப் (அலை) அவர்களுடைய அனைத்து வம்சாவளியினரையும் மிஸ்ருக்கு அழைக்கும் படி உத்தரவிடப்பட்டது.
மேலும் மிஸ்ரு நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
மேலும், யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சந்ததியினருக்கு, இந்த பூமியில் நிச்சயமாக உங்களுக்கு பரகத் இருக்கின்றது என்பதாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.
யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 12 சகோதரர்கள் இருந்தார்கள்.
ஆகையினால், அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு 12 நீரோடைகளை ஓடச் செய்திருந்தான்.
மேலும் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சூட்டப்பட்ட பெயரான இஸ்ராயில் என்பதே அந்த பகுதிக்கும் பெயராக ஆகிவிட்டது.
அதற்கு தற்போது ஜெருசலம் என்றும் சொல்லப்படுகிறது.
யாகூப் (அலை) அவர்கள் வம்சத்தில் சற்று ஏறத்தாழ 70 ஆயிரம் நபிமார்கள் வருகை புரிந்தார்கள்.
ஹஜ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சகோதரர் யஹீதா உடைய வாரிசுகளில் வந்த அனைத்து பனி இஸ்ராயீல்களும் யஹூதிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.
காலம் கடந்து சென்றது.
மூஸா (அலை) அவர்களுடைய காலமும் வந்தது.
பிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களுக்கு மிஸ்ரில் நெருக்கடி தந்தபோது, இஸ்ரவேலர்களுடன் மிஸ்ரில் இருந்து புறப்பட நேர்ந்தது.
இக்காலகட்டத்தில் பனிஇஸ்ராயில்களின் மீது அல்லாஹுத்தஆலா அவனது ஏராளமான கருணையும் அருளையும் பொழிந்தான்.
அதில் ஒன்றுதான் அவர்களுக்கு இறக்கப்பட்ட மன் வ சல்வா ஆகும். 12 நீர் ஓடைகளை ஓடச் செய்ததும் அல்லாஹ்வின் அருளினாலேயே ஆகும்.
அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா ஒரு குறிப்பிட்ட நாளில் மீன் பிடிக்கக் கூடாது என்று தடை விதிக்கும் அளவுக்கு அதிகமாக அருள் புரிந்திருந்தான்.
இது குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் குர்ஆனில் காலை மாட்டை பற்றிய சம்பவமும் கூறப்பட்டுள்ளது.
அதன் காலடி மண்ணை எடுத்து இறந்தவர்களை கூட அவர்கள் உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த மண்ணைக் கொண்டு, கொலை செய்யப்பட்ட ஒருவன் அல்லாஹ்வுடைய உத்தரவைக் கொண்டு உயிர்த்து எழுந்து தன்னை கொலை செய்தவனை அடையாளம் காட்டினான்.
அந்த மாட்டினுடைய அடையாளங்களை அல்லாஹுத்தஆலா குர்ஆனிலும் கூட குறிப்பிட்டு இருக்கின்றான்.
அது ஒரு சிகப்பு நிற காளை என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
இன்றும் யஹூதிகளிடம் அந்த நிறம் உள்ள காளைக்கு அதிக மதிப்பு இருக்கிறது.
ஹஜ்ரத் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் தீகர் நபியாக வந்தார்கள்.
அந்த சமயத்தில் மூசா (அலை) அவர்களுடைய காலத்தில் எஞ்சி இருந்த தவ்ராத் வேதத்தின் சில பகுதிகளையும், மன் வ சல்வாவின் மூலமாக இறக்கி வைக்கப்பட்ட உணவின் சிறு பகுதியும், ஒரு சந்தூக்கில் வைத்து அவர்களால் பாதுகாக்கபட்டது.
அந்த பெட்டி ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கி இருந்த ஒரு விசேஷமான பெட்டியாகும்.
அது அவர்களுக்குப் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக பல நபிமார்களிடம் இருந்தது.
அது குர்ஆனில் 'தாபூத் சகீனா' என்ற பெயர் கொண்டு அது அழைக்கபடுகிறது.
அது யஹூதிகளுக்கு அவர்களுடைய உயிரை விட மதிப்பிற்குரியதாக கருதப்படுகிறது.
ஹஜ்ரத் தாவூத் (அலை) அவர்கள் எப்போது ஜாலூத்தை வீழ்த்தி அந்த பெட்டியை கைப்பற்றினார்களோ, அப்போது பனி இஸ்ராயீல்கள் அவர்களை நபியாக ஏற்றுக் கொண்டார்கள்.
மேலும், தாவூத் (அலை) அவர்கள் அந்த பெட்டியை பாதுகாக்க ஒரு பிரத்தியேகமான கட்டிடத்தை (ஹைகல்) கட்ட துவங்கினார்கள்.
அது அவர்களுடைய வாழ்வில் முழுமை அடையவில்லை.
அதற்குப் பின் அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள் ஜின்களின் உதவியுடன் அந்த கட்டிடத்தை கட்டி முடித்தார்கள்.
அந்த பணியின் இடையிலேயே அவர்கள் மரணமடைந்தும் விட்டார்கள்.
ஆகையினால் அதற்கு 'ஹைகலே சுலைமானி' என்றும் சொல்லப்படுகிறது.
பின்பு, அஜான் பாபில் உடைய பாதுஷா
பஹத் நஸர் இஸ்ராயீல் மீது தாக்குதல் நடத்தி, ஹைகலே சுலைமானியையும் இடித்து விட்டார். மேலும் தாபூத் ஸகீனா வையும் தன்னுடன் எடுத்து சென்று விட்டார்.
சைப்ரஸ் - தி - கிரேட் மீண்டும் இந்த நகரத்தை கைப்பற்றி, யஹூதிகளை அங்கு குடியேற்றினார். தாபூத் ஸகீனாவை மீண்டும் அங்கேயே கொண்டு வந்து சேர்த்தார்.
ஹைகல் சுலைமானி மீண்டும் ஒருமுறை நிர்மாணிக்கப்பட்டது.
சில காலம் கழிந்த பின் ஈஸா (அலை) அவர்கள் வருகை புரிந்தார்கள்.
நஊது பில்லாஹ், ஈசா (அலை) அவர்களை தரம் கெட்டவர் என்று பழி சுமத்தினார்கள்.
அதற்கு பின்பு யஹூதிகள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் யூதர்கள் இரண்டு கூட்டமாக பிரிந்து விட்டார்கள்.
யூதர்கள் சதி செய்து ஈஸா (அலை) அவர்களை சிலுவையில் அறைய முயற்சி செய்த போது, அல்லாஹ் அவர்களை தன் பக்கம் உயர்த்திக் கொண்டான்.
அதன் பின்பு யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே சிறிய சிறிய யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டேயிருந்தது.
அதற்குப் பிறகு ரோமைச் சேர்ந்த கிறிஸ்தவ அரசர் டைட்டஸ் ஜெருசலத்தின் மீது கடினமான போர் தொடுத்தார்.
அதன் மூலம் முழு நாட்டையும் அழித்து ஒழித்தார்.
ஹைகலே சுலைமானியையும் தகர்த்தெறிந்தார்.
எனினும், அதில் ஒரே ஒரு சுவர் மட்டும் எஞ்சி இருந்தது. அதற்கு கரியா என்று சொல்லப்படும். அங்கே யூதர்கள் சென்று அமர்ந்து தவ்ராத் வேதத்தை ஓதுவதுண்டு.
மேலும் தாபூத் ஷக்கீனாவும் அந்த தாக்குதலுக்கு பின்பு எங்கோ தொலைந்து போனது.
டைட்டஸ் அவர்களுடைய போர் தொடுப்பிற்கு பின் யூதர்கள் இறுதி நபியின் வருகைக்காக காத்திருந்தார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு மீண்டும் உயர்வு உண்டு என்பதாக அல்லாஹ் வாக்களித்திருந்தான்.
இதைப் பற்றிய வாக்குறுதி சூரத்துல் பகராவிலும் இடம்பெற்று இருக்கின்றது.
பனி இஸ்ராயில்களே, உங்கள் மீது நாம் புரிந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். (நீங்கள் ஈமான் கொண்டு) உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். ஏனென்றால் நாமும் நம் வாக்குறுதியை பூர்த்தி செய்ய முடியும்.
ஹைகலே சுலைமானி மூன்று முறை கட்டப்படும் என்பது கியாமத்துடைய அடையாளங்களில் ஒரு அடையாளமாகும்.
அது இரண்டு முறை நிகழ்ந்து விட்டது.
யூதர்கள் தங்களுடைய மஸீஹ் மற்றும் இறுதி நபிக்கு காத்திருந்தார்கள்.
டைடஸ் போர் தொடுத்து 500 ஆண்டுகளுக்கு பின் இறுதி நபி வருகை புரிந்தார்கள்.
இங்கே யூதர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
அனைத்து நபிமார்களும் இஸ்ஹாக் (அலை) அவர்களது சந்ததியிலேயே தோன்றினார்கள்.
ஆனால் இறுதி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததியில் ஏன் தோன்றினார்கள் என்று ஈமான் கொள்ள மறுத்து விட்டார்கள்.
இறுதித் தூதராக வந்த நபி (ஸல்) அவர்களது அடையாளங்களை கண்டு அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்களாகி, ஹைகலே சுலைமானிக்கு 'பைத்துல் முகத்தஸ்' என்று பெயர் சூட்டினார்கள்.
யூதர்களை திருப்தி படுத்துவதற்காகவே இஸ்லாமியர்களுக்கு பைத்துல் முகத்தஸை முன்னோக்கி சிறிது காலம் தொழும் படி உத்தரவிடப்பட்டது.
ஏனென்றால், யூதர்களும் அப்போது பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது கொண்டு இருந்தார்கள்.
17 மாதங்கள் வரை பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது விட்டு, ஆதம் (அலை) அவர்களாலும், பின்பு இப்ராஹீம் (அலை) அவர்களாலும் கட்டப்பட்ட முஸ்லிம்களின் முதல் கிப்லாவான கஃபாவை முன்னோக்கி முஸ்லிம்களை தொழுமாறு உத்தரவிடப்பட்டது.
ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ஜெருசலம் கிறிஸ்தவர்கள் வசம் இருந்தது.
பைத்துல் முகத்தஸை சுற்றியே அவர்கள் ஆலயமும் வீடுகளும் கட்டப்பட்டு இருந்தது.
தாபூத் சகீனா இருந்த இடத்தை யூதர்களின் மீது இருந்த வெறுப்பின் காரணமாக குப்பைகளை கொட்டும் இடமாக விட்டு விட்டார்கள்.
ஜெருசலம் வெற்றி கொள்ளப்பட்ட போது அங்கு சென்ற உமர் (ரலி) அவர்கள் மீது கிறிஸ்தவர்கள் சீற்றம் கொண்டார்கள்.
மேலும் அந்த இடத்தை சுத்தம் செய்து, குர்ஆனில் கூறப்பட்டுள்ள மிஃராஜ் சம்பவத்துடன் தொடர்புடைய அந்த இடத்தில் அமையப்பெற்ற மஸ்ஜிதுக்கு, 'அக்ஸா' என்று பெயர் சூட்டினார்கள்.
யஹூதிகளின் 'திவார் கரியா' - கரிய்யா சுவர்' அதன் சூழலியே இருந்தது.
அதனை தரிசிக்க வருபவர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் அங்கு வருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
அப்பாஸிய்யாக்களின் காலம் வரை ஜெருசலம் ஒரு முஸ்லிம் நகராகவே இருந்தது.
பிறகு மீண்டும் கிறிஸ்தவர்கள் அதன் மீது போர் தொடுத்து அதனை கைப்பற்றி கொண்டார்கள்.
சலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் 50 க்கும் மேற்பட்ட முறைகள் போர் தொடுத்து மீண்டும் அதனை கைப்பற்றினார்கள்.
பின்பு 700 ஆண்டுகள் வரை உஸ்மானியர்களின் ஆட்சியின் கீழ் ஜெருசலம் இருந்தது
யஹுதிகளுக்கும் அவர்களது கரிய்யா சுவர் வரை வந்து செல்வதற்கு சுதந்திரம் இருந்தது. பின்பு அவர்கள் சிறிது சிறிதாக ஜெருசலத்தில் குடியேற துவங்கினார்கள்.
பின்பு கிறிஸ்தவரான ஹிட்லர், சிப்பாயியாக இருந்து பின் ராணுவ தளபதியாகி, ஒரு பெரும் படையெடுப்பின் மூலம் 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தார்.
யஹூதிகள் இதன் காரணமாக நாட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெறியேற வேண்டிய நிர்பந்தம் உண்டானது.
அத்துடன் யூதர்கள் தனக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டார்கள்.
மேலும் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது போல் யூதர்கள் உலகில் இறுதியாக ஏற்றம் பெறுவதற்கு முன் நிகழ வேண்டிய அனைத்து அடையாளங்களும் வெளிப்பட்டு விட்டதை உணர்ந்தார்கள்.
மேலும் அவர்கள் உலகில் மீண்டும் பிரபலமாக பேசப்படுவதற்கு காரணமான இறுதி மஸீஹ், தஜ்ஜால் தான் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
யஹூதிகள் பிரிட்டனில் ஆயதமேந்தி தனக்கு என்று ஒரு தனித் தலைமையை உருவாக்கி கொண்டார்கள்.
தங்களுக்கான இருப்பை ஒரு நாட்டின் தோற்றத்தில் உலக வரைபடத்தில் யஹூதிகள் இப்படித்தான் இடம் பெறச் செய்தார்கள்.
பிறகு சிறிது சிறிதாக ஃபலஸ்தீன் மற்றும் எகிப்தின் தீகர் பகுதிகளையும் கைப்பற்றினார்கள்.
அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தார்கள்.
எனினும் அப்போது ஒரு சிறிய நாட்டிடம் மிக மோசமாக தோற்றுப் போகும் அளவிற்கு யஹூதிகள் தங்களை தாங்களே வலிமை படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
கிறிஸ்தவர்களும் இதனைப் பார்த்து, இவர்களுடன் போரிட்டு தங்களுக்கு எதுவும் கிடைத்து விடப் போவதில்லை என்று அறிந்து, பாதிரியார்கள் மூலமாக சர்ச்சுகளிலும் வீடுகளிலும் கூட்டங்களை ஏற்பாடு செய்து யூதர்களை மன்னிப்பதாக அறிவிப்பு செய்து விட்டார்கள்.
இப்படியாக ஆட்சி அதிகாரம் மற்றும் பொருளாதார மோகம், இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் பிறருடைய உயிருக்கு நிரந்தர எதிரியாக இருந்த இரு சமூகத்தவர்களை ஓரணியில் நிறுத்தி விட்டது.
அத்துடன் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஒருவர் பிறருக்கு நண்பர்கள் என்ற குர்ஆனின் கூற்றும் உண்மையாகிவிட்டது.
யஹூதிகளின் நம்பிக்கையின் பிரகாரம் அவர்களால் 'ஹைகலே சுலைமானி' யை தங்களால் காப்பாற்ற முடியாமல் போனால், தங்களை குற்றவாளிகள் என்று தாங்களே நிந்தித்துக் கொள்வார்கள்.
மேலும் அவர்கள் சங்கிலியாலும் தோலினால் ஆன சாட்டைகளினாலும் தங்களை அடித்தும் கொள்வார்கள்.
மேலும் கரியா சுவற்றிற்கு அருகில் சென்று கூட்டமாக ஒப்பாரி வைப்பார்கள்.
யஹூதிகள் மூன்றாவது முறை முழு உலகையும் ஆளும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
அது 'மஸ்ஜிதுல் அக்ஸா' வை அவர்கள் இடிக்க வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து விட்டார்கள்.
மஸ்ஜிதுல் அக்ஸாவின் அடியில் வெடிபொருள்களைக் கொண்டு நிரப்பப்பட்ட சுரங்கங்களை அவர்கள் அமைத்து விட்டார்கள்.
பின்பு 'ஹைகலே சுலைமானி' யை மீண்டும் கட்டி அங்கே 'தாபூத் சகீனா' வை மீண்டும் வைக்க வேண்டும்.
அதற்காக தாபூத் சகீனாவை இரண்டாவது முறையாக அவர்கள் கைப்பற்றி தங்களது வசம் வைத்துள்ளார்கள்.
ஆனால் பிரச்சினை தற்போது 'சிகப்புக் காளை' தான்.
ஏனென்றால் அவர்களின் நம்பிக்கை படி 'ஹைகலே சுலைமானி' இடம் பெற்றுள்ள இடம் பரிசுத்தமற்றதாக உள்ளது.
அது எது வரை பரிசுத்தமாக்கப்படாதோ, அது வரை 'ஹைகலே சுலைமானி' யை மீண்டும் கட்ட முடியாது.
அதனை பரிசுத்தப்படுத்துவதற்கு ஒரு சிகப்பு காளையை குர்பானி கொடுக்க வேண்டும்.
அந்த சிகப்பு காளையின் அடையாளங்கள் குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது.
அந்த காளையை கண்டு பிடிப்பது தான் அவர்களுக்கு சிரமமாக இருந்தது.
தற்போது கூட 100 ஆண்டுகளாக அப்படி ஒரு சிகப்பு காளையை அவர்கள் தேடிக் கொண்டு தான் இருந்தார்கள்.
டெக்னாலஜி - தொழில் நுட்பத்தைக் கொண்டு குழந்தைகளை பிறக்க வைக்கும் வழிமுறைகளில் வெற்றி கண்ட அனுபவம் அவர்களுக்கு உண்டு.
பின்பு அந்த தொழில் நுட்பத்தை கொண்டு சிகப்பு காளையை பிறக்க வைக்க செய்த முயற்சிகள் அவர்களுக்கு பலன் அளிக்க வில்லை.
2019 ல் ஒரு அமெரிக்கரிடம் இருந்து அது போன்ற ஐந்து மாடுகள் அவர்களுக்கு கிடைத்தது. அதன் உடலில் சிகப்பு நிறம் அல்லாத வேறு ரோமமே இருக்கவில்லை. மேலும் அவைகள் எந்த வேளையிலும் ஈடுபடுத்தப் பட்டிருக்கவும் இல்லை.
மேலும், அந்த காளைகளின் மீது எந்த நோயுடைய தாக்கமும் இருக்காது என்பது பலியிடத் தகுதி உடைய அத்தகைய காளைகளின் இரண்டாவது அடையாளமாகும்.
ஆகையால் கோவிட் - கரோனா வியாதியை உலகம் முழுவதும் பரப்பி அதன் தாக்கம் மற்ற மிருகங்களில் ஏற்பட்டது போல் இந்த காளைகளின் மீது ஏற்படுகிறதா என்று பார்த்த போது, அவைகளின் மீது எந்த தாக்கமும் ஏற்படவில்லை.
இந்த விஷயத்தை Google ல் தேடிப் பார்த்து நீங்கள் விரிவாக படித்து தெரிந்து கொள்ளவும் முடியும்.
Red heifer found -
Mastery of Red heifer என்று கூகுளில் நீங்கள் டைப் செய்தால் இந்த செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
கியாமத் நாள் சமீபத்தில் தஜ்ஜால் வருகை உடன் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்று விட்டன.
தனது விருப்பப்படி டாக்டர், இன்ஜினியர் பிள்ளைகளை பிறக்க செய்வது, 9 D டெக்னாலஜியின் உதவியுடன் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் இருப்பது, தான் விரும்பிய தட்ப வெப்ப நிலையை உருவாக்குவது, எப்போது வேண்டுமோ அப்போது மழையை பொழியச் செய்வது, சில நாட்களில் முழு உலகையும் சுற்றி வந்து விடுவது என இவைகள் அனைத்தும் தஜ்ஜாலுடைய அடையாளங்கள்.
இவைகள் இந்த காலத்தில் சிரமமான காரியம் அல்ல.
நம்முடைய இஸ்லாமில் சொல்லப்பட்டுள்ள கியாமத்துடைய அனைத்து அடையாளங்களையும் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து விட்டார்கள்.
கியாமத் நாளின் சமீபத்தில் யஹூதிகள் தங்களை காத்துக் கொள்வதற்காக மரங்களுக்குள் மறைந்து கொள்வார்கள்.
அந்த கர்கத் மரங்களையும் அவர்களே நட்டுவிட்டார்கள்.
பாப் லத் - ஹதீஸ்களின் அடிப்படையில் எந்த இடத்தில் தஜ்ஜால் ஈசா (அலை) அவர்களுடைய கரங்களால் கொலை செய்யப்படுவான் என்று சொல்லப்பட்டுள்ளதோ, அங்கே அவன் தப்பி செல்வதற்காக ஏர் போர்ட்டும் கட்டி விட்டார்கள்.
இவைகள் அனைத்தும் கியாமத் நெருங்குவதற்கான அடையாளங்கள்.
அத்துடன் 'ஹைகலே சுலைமானி' யும் கட்டப்பட்டு இருக்க வேண்டும்.
*அப்படி என்றால் அசல் யுத்தம் என்ன ?*
*அசல் யுத்தம் நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதாகும்.*
*தொழுதாலும் தொழாவிட்டாலும் எந்த வித்தியாசத்தையும் உணராத அளவு நம் ஈமான் பலவீனமாகிவிட்டது.*
*இரண்டுக்கும் நமக்கு வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.*
*நம் சகோதர சகோதரிகளின் உரிமைகளை நாம் விழுங்கிவிட்டு சந்தோஷத்தையே உணருகிறோம்.*
*மேலும் பிளவு பட்டவர்களின் கட்டுக்கதைகளால் குழம்பிப் போய் இருக்கிறோம்.*
*ஃபலஸ்தீனத்துக்காக துஆ செய்வதையும், எதிர்ப்புகளை தெரிவிப்பதையும் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்.*
*நமக்கு பண மயக்கம் ஏற்பட்டு விடாமல் இருக்கும் அளவு நமது ஈமான் உறுதி உடையதாக இருக்கிறதா ?*
*யஹூதிகளுக்கு எதிராக புறப்படும் குராசான் முஜாஹிதீன்களைப் போன்றவர்களா நாம் அல்லது சமூக வளைதளங்களில் வீண் வேடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களா ?*
*ஒரு வேளை இன்று தஜ்ஜால் வெளி வந்து விட்டால் தவ்பா உடைய வாசல் அடைக்கப்பட்டு விடும்.*
*நமது ஆகிரத்திற்கு நாம் என்ன தயார் செய்துள்ளோம்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக